boy
-
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் RM41 மதிப்பிலான கருப்பு மிளகு sauce & மயோனிஸ் திருடிய மாணவன் கைது
ஜெம்போல், ஜூலை-14- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் ஒரு பேரங்காடியிலிருந்து 41 ரிங்கிட் மதிப்பிலான தலா 2 பேக்கேட் கருப்பு மிளகு sauce மற்றும் மயோனிஸை…
Read More » -
Latest
சாலையோரமாக ஒட்டுத் துணியில்லாமல் கல் தரையில் கைவிடப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்பு; சிக்கியக் காதல் ஜோடி
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில்…
Read More » -
Latest
கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் ஒட்டிய பள்ளி மாணவன் மரணம்; நண்பருக்கு பலத்த காயம்
ஷா ஆலம், ஜூலை 5 – நேற்று, பெர்சியாரன் சுக்கான் செக்சன் 13 இல் (Persiaran Sukan, Seksyen 13), வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசு, பிளாஸ்டிக் பையினுள் உயிருடன் மீட்பு
குவாலா சிலாங்கூர், ஜூன்-29- தொப்புள் கொடி அறுக்கப்படாத உயிருள்ள ஆண் சிசுவொன்று, குவாலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியில் பரிதாபமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை…
Read More » -
Latest
30வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்; தாய் மற்றும் மாமன் கைது
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும்…
Read More » -
Latest
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய பலூன்
கோலாலம்பூர், மே-23 – மறக்க முடியாத நாளாக விளங்க வேண்டிய மகனின் பிறந்தநாள், ஒரு பெற்றோருக்கு கிட்டத்தட்ட துயர நாளாக முடியும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.…
Read More » -
Latest
போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் மோட்டார் சைக்கிளை மோதிய 16 வயது பையன்
சுங்கை பட்டாணி, மே-19 – கெடா, சுங்கை பட்டாணியில் போலீஸிடமிருந்து தப்பிக்க 16 வயது பையன் மேற்கொண்ட முயற்சி அவனுக்கே பாதகமாய் முடிந்தது. ஜாலான் லெஞ்சோஙான் பாராட்டில்…
Read More »
