bullying
-
Latest
GiatMARA கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் மீது பகடிவதையா? விரிவான விசாரணைக்கு MARA உத்தரவு
கோலாலம்பூர், மே-5, மலாக்கா, அலோர் காஜா GiatMARA கல்லூரியில் மாற்றுத் திறனாளி பயிற்சி மாணவர் பகடிவதை செய்யப்பட்டதாக வைரலான சம்பவம் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர் உள்ளிட்டவர்கள் இன்று…
Read More » -
Latest
வைரலான பகடிவதை சம்பவம் தொடர்பில் 7 MRSM மாணவர்கள் நீக்கம்; மாரா தலைவர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-8, MRSM எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியின் 7 மாணவர்கள் கல்லூரி படிப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதை சம்பவ வீடியோ வைரலானதை அடுத்து,…
Read More » -
Latest
பகடிவதையில் ஈடுபட்ட 5 மாணவர்களும் UPNM பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம், அபராதம் செலுத்தவும் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-27, UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் 3 பகடிவதை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இராணுவப் பயிற்சி மையத்தின் பரிந்துரையின்…
Read More » -
Latest
தனித்து வாழும் தாயான ஒலிவியா இணையப் பகடிவதையால் அவதி– 24 மணி நேரத்தில் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் மூலம் உடனடி தீர்வு
கோலாலம்பூர், செப்டம்பர் 10 – டாமான்சாராவை சேர்ந்த தனித்து வாழும் தாயான Oliviea Lopez-யும், இணையப் பகடிவதை விட்டு வைக்கவில்லை. அவரும் இந்த இணையப் பகடிவதையில் பாதிக்கப்பட்டு,…
Read More »