bullying
-
Latest
வரம்பு மீறிய குறும்பு: பகடிவதையில் ஈடுபட்ட 7 IKBN மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்; ஹானா இயோ அதிரடி
புத்ராஜெயா, செப்டம்பர்-26, சரவாக், மீரியில் உள்ள IKBN எனப்படும் தேசிய இளையோர் திறன் கழகத்தில் சக மாணவனை, கிட்டத்தட்ட பகடிவதை போலான வரம்பு மீறிய குறும்புக்கு உட்படுத்தி…
Read More » -
Latest
மிரியில் தேசிய இளைஞர் திறன் பயிற்சிக் கழகத்தில் பகடிவதையா? பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை சட்ட நடவடிக்கை தொடரவில்லை
மீரி, செப்- 25, அண்மையில் வைரலான ஒரு வீடியோ பதிவில் கொடுமைப்படுத்துதல் போன்ற தீவிரமான பகடி வதைக்கு உள்ளான மீரி தேசிய இளைஞர் தொழில் திறன் பயிற்சிக்…
Read More » -
Latest
உலு லங்காட்டிலுள்ள இடைநிலைப் பள்ளியில் மகளுக்கு எதிராக பகடிவதை; தாயார் குமுறல்
உளு லங்காட் , செப்டம்பர்-23, உலு லங்காட்டிலுள்ள (Hulu Langat) இடைநிலைப் பள்ளியில் இரண்டாவம் படிவம் பயிலும் தனது மகள் வகுப்புத் தோழனால் பகடிவதைக்கு உள்ளாகியிருப்பது குறித்து…
Read More » -
மலேசியா
சரவாக் IKBN இல் பகடிவதை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
சரவாக், செப்டம்பர் -23, சரவாக் மீரியில் இருக்கும் தேசிய இளைஞர் திறன் நிலையத்தில் (IKBN) மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில்…
Read More » -
Latest
ஸாரா கெய்ரினா விவகாரம் 5 இளம்பெண்கள் பகடிவதை குற்றத்தை மறுத்தனர்
கோத்தா கினபாலு – ஆகஸ்ட் 20 – மரணம் அடைந்த 13 வயது ஸாரா கைரினா மகாதீரை ( Zara Qairina Mathir ) பகடிவதை செய்தது…
Read More » -
மலேசியா
‘ஆஸ்ராமா’ பள்ளியில் பகடிவதைக்கு ஆளான 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்; இருவர் கைது
மலாக்கா, ஆகஸ்ட் 20 – மலாக்கா சுங்கை உடாங்கிலுள்ள தங்கும் விடுதியோடு கூடிய பள்ளி ஒன்றில் (Sekolah Asrama), 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பகடிவதைக்கு ஆளான குற்றச்சாட்டில்…
Read More » -
Latest
ஜாரா கைரினா மரணம் : பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன – சைஃபுதீன்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – சபா மாநிலத்தில் பள்ளி விடுதியில் உயிரிழந்த படிவம் 1 மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில், பகடிவதை மற்றும்…
Read More » -
Latest
பள்ளி நடவடிக்கை எடுக்கவில்லையாம்; நேரடியாக கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் புகாரளித்த முதலாம் படிவ மாணவன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- பகடிவதை புகார் தொடர்பில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், aduanbuli.moe.gov.my இணையத்தளம் வாயிலாக கல்வி அமைச்சுக்கே நேரடியாக புகார் செய்துள்ளான் முதலாம்…
Read More » -
Latest
தோழியைக் கழிவறைக்குள் அடைத்து காயப்படுத்திய 2 மாணவிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்-13- கடந்த மாதம் கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியின் கழிவறையில் சக மாணவியை அடைத்து வைத்து காயப்படுத்தியதாக, 13 வயது மாணவிகள் இருவர்…
Read More » -
Latest
தேசியக் கொடியைத் தலைக்கீழாக பறக்க விட்டது தவறுதான்; அதற்காக பாடம் நடத்தி பகடிவதை செய்ய வேண்டாம்; அந்தோணி லோக் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11- தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைத் தலைக் கீழாக பறக்க விடுவது தவறுதான்; அது சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்காக ‘பாடம் நடத்துகிறோம்’ என்ற…
Read More »