bullying
-
Latest
பாலியல் துன்புறுத்தல், பகடி வதையைத் தடுக்கும் விழிப்புணர்வு; ஸ்குடாய் லயன்ஸ் கிளப் – PDRMன் மாணவிகளுக்கான நிகழ்ச்சி
ஸ்கூடாய், ஜூலை-20-ஸ்குடாய் லயன்ஸ் கிளப்பும் அரச மலேசிய காவல் படை PDRMமும் இணைந்து, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராஹிம் பெண்கள் இடைநிலைப் பள்ளியில், “She Deserves…
Read More » -
Latest
பள்ளியில் சக மாணவர்களால் பகடிவதை கொடூரம்: கணுக்கால் முறிவுடன் சிறுவன் அனுமதி – மூவர் கைது
கங்கார், ஜூலை-19-பெர்லிஸ் கங்காரில் உள்ள பள்ளி ஒன்றில், சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், முதலாம் படிவ மாணவர் ஒருவர் கணுக்கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப்…
Read More » -
Latest
பள்ளிகளில் கட்டொழுங்கு மற்றும் பகடி வதைச் சம்பவங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள் – பிரதமர் அன்வார்
நீலாய், ஜூலை-17-பள்ளிகளில் நிகழும் பகடி வதைச் சம்பவங்கள் மற்றும் இனரீதியான அவமதிப்புகள் உள்ளிட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ…
Read More » -
Latest
மூவாரில் 14 வயது மாணவன் பகடிவதை: 17 வயது மூத்த மாணவர்கள் 6 பேர் கைது
மூவார், ஜூன்-29-ஜோகூர், மூவாரில் உள்ள MRSM கல்லூரியின் தங்கும் விடுதியில் 14 வயது மாணவர் ஒருவரை கொடூரமாக பகடிவதை செய்த குற்றத்திற்காக 17 வயதுடைய 6 மூத்த…
Read More » -
Latest
பகடிவதை செய்தால் பெற்றோருக்கும் தண்டனை – அசாலினா
கோலாலம்பூர், ஜூன் 16 – பகடிவதை குற்றத்தில் ஒருவர் குற்றவாளி என பகடிவதை எதிர்ப்பு தீர்ப்பு மன்றம் தீர்ப்பளித்தால், அவரது பெற்றோரும் அபராதம் உள்ளிட்ட சட்டப் பொறுப்புகளை…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பகடிவதை சம்பவம் தொடர்பில் 5ஆம் படிவ மாணவிக்கு கழுத்து தசைநார் கிழிந்தது
ஜோகூர் பாரு, ஏப் 13 – ஜோகூர் பாருவில், Taman Ungku Tun Aminahவைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமையன்று சக மாணவன் ஒருவனால்…
Read More » -
Latest
பகடி வதை, மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலினால் பள்ளிக்கு செல்வதில் 15 வயது மாணவன் அச்சம்
கோலாலம்பூர், அக்டோபர்- 27, பிப்ரவரி மாதம் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே பகடிவதை கொடுமை, மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் மாணவர் கும்பலிடம் பள்ளிக்கு கொண்டு…
Read More » -
Latest
சிலாங்கூர் பள்ளிகளில் ஜனவரி முதல் அக்டோபர் வரை 1,200-க்கும் மேற்பட்ட பகடிவதை, குற்றச் செயல் சம்பவங்கள்
ஷா ஆலாம், அக்டோபர்-27, சிலாங்கூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் பகடிவதை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் பள்ளி மாணவர்களை உட்படுத்திய 1,200-க்கும் மேற்பட்ட சம்பவங்கள்…
Read More » -
Latest
பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களை மூடி மறைக்க வேண்டாம் -பிரதமர் வலியுறுத்து
புத்ரா ஜெயா, அக்டோபர்- 17, பகடிவதை சம்பவங்கள் சிறிதாக கருதப்பட்டாலும்கூட அவற்றை ஒருபோதும் பாதுகாக்க வேண்டாம் என பள்ளிகளுக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
பகடிவதை பதிவான பள்ளிகளின் விடுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள்
கோலாலம்பூர், அக்டோபர்-15, கடந்த இரண்டு ஆண்டுகளில் பகடிவதை சம்பவங்களைப் பதிவு செய்த பள்ளிகள் தங்கள் விடுதிகளில் (CCTV) எனப்படும் ரகசிய கண்காண்ப்பு கேமராக்கள் பொருத்தப்படும் முதல்…
Read More »