busted
-
Latest
சபாவில் இரண்டாம் படிவ மாணவர்களை உட்படுத்திய விபச்சார்ஃ நடவடிக்கை முறியடிப்பு; 8 பேர் கைது
கெனிங்காவ், ஆகஸ்ட்-1 சபா, கெனிங்காவில் இடைநிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி வந்த கும்பலொன்று போலீசின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் விடுவதற்காக 2 இரண்டாம்…
Read More » -
Latest
கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல்…
Read More » -
Latest
தாமான் மலூரியில் RM100 கட்டணத்தில் வேலை பெர்மிட்டுகளை அச்சிடும் கும்பல் முறியடிப்பு;19 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான e-PLKS எனப்படும் தற்காலிக வேலை அனுமதி பெர்மிட்டுகளை மாற்றியமைத்து அச்சிட்டு வந்த மோசடி கும்பலை, குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது. கோலாலம்பூர்,…
Read More » -
மலேசியா
கெத்தேரேவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு; மருத்துவரின் மனைவியும் 2 ஆண் மகன்களும் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-11 – கிளந்தான், கெத்தேரேவில் (Ketereh) 35 கிலோ கிராம் எடையிலான கஞ்சா மற்றும் ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்ததன் பேரில், ஒரு மருத்துவரின் மனைவியும்…
Read More » -
Latest
RM50 கட்டணத்தில் அலுவலக நேரத்திலேயே பாலியல் சேவை; கோலாலம்பூரில் விபச்சார கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், ஜூலை-30- வெளிநாட்டு ஆண்களுக்கு வெறும் 50 ரிங்கிட் கட்டணத்தில் அலுவலக நேரத்திலேயே பாலியல் சேவை. கோலாலம்பூர் Jalan Tun Tan Siew Sin பகுதியில் இயங்கி…
Read More » -
Latest
இந்தியப் பிரஜைகளைக் குறிவைக்கும் ஆபாசத் தள கும்பல் முறியடிப்பு; 57 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-24- இந்திய நாட்டு பயனீட்டாளர்களைக் குறிவைத்து ஆபாச இணையத்தளங்களை விளம்பரப்படுத்தும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் call centre…
Read More » -
Latest
கெப்போங்கில் 400 ரிங்கிட் கட்டணத்தில் அரை மணி நேரத்தில் போலிக் கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், ஜூலை-22- கோலாலாம்பூர், கெப்போங்கில், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மையமாக செயல்பட்டு வந்த குடியிருப்பை குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டதில், நூற்றுக்கணக்கான போலிக் கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இன்று அதிகாலை…
Read More » -
மலேசியா
அரசாங்கத்திற்கு RM950 மில்லியன் வருமான இழப்பு; ஏற்றுமதி வரி ஏய்ப்பு கும்பல் முறியடிப்பு
பினாங்கு, ஜூலை-15- 15 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் தவிர்ப்பதற்காக, பழைய இரும்பு சாமான்களை, இயந்திரங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் என பொய்யாக அறிவித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி…
Read More » -
Latest
வெளிநாட்டு பெண்களை மணம் முடித்துத் தருவதாக மலேசிய முதியவர்களை ஏமாற்றி வந்த கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜூலை-6, மலேசிய முதியவர்களை வெளிநாட்டு பெண்களுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பல், குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் முறியடிக்கப்பட்டது. வெளிநாட்டு…
Read More »
