busted
-
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வசமாக சிக்கிய மானிய சமையல் எண்ணெய் மோசடி கும்பல் – KPDN
கோலாலம்பூர், ஜூன்-18 – சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மானிய சமையல் எண்ணெயை சட்டவிரோதமாக சேமித்து, மறுவிற்பனை செய்து வந்த கும்பலின் செயலை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும்…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
Latest
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் சேவல் சண்டை சூதாட்டம் முறியடிப்பு: 22 பேர் கைது
சுங்கை பூலோ, மே-11– கடந்த சனிக்கிழமை, சுங்கை பூலோவின் புக்கிட் லாகோங் (Bukit Lagong) வனப்பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்ட நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது
தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும்…
Read More » -
Latest
KLIA-வில் 3 கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு; RM5.45 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
ஷா ஆலாம், ஏப்ரல்-13-மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை, செப்பாங், KLIA சுற்று வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 3 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.…
Read More » -
Latest
ஜோகூரில் சிக்கிய கடத்தல் கும்பல்: 1,000-க்கும் மேற்பட்ட கரடி மற்றும் பாம்பு பித்தப்பைகள் மீட்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார்…
Read More » -
Latest
போலீஸ் அதிகாரி தலைமையில் இயங்கிய ஆயுதமேந்தியக் கொள்ளைக் கும்பல் முறியடிப்பு
கோலாலாம்பூர், ஏப்ரல்-9-போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்தியக் கொள்ளைக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில், அந்த அதிகாரி உட்பட மொத்தம் 6 பேர் கைதுச்…
Read More »