Cambodia
-
Latest
ராணுவத்தினரின் விடுதலைக்கு மலேசியா உதவும்படி கம்போடியா கோரிக்கை
நொம்பென் , ஜூலை 31 – தாய்லாந்து ராணுவத்தால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது 20 வீரர்களை விடுவிக்க, தற்போது போர் நிறுத்த அமலாக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பார்வையாளராகவும்…
Read More » -
Latest
நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு தாய்லாந்து – கம்போடியா இணக்கம்; பிரதமர் அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை மோதல்களைத் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவ மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
Latest
எல்லை மோதலைத் தீர்க்கும் அமைதிப் பேச்சுவார்த்தை; தாய்லாந்து – கம்போடியா அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அன்வாருடன் சந்திப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை சண்டையை நிறுத்தும் விதமாக தாய்லாந்து – கம்போடிய அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More » -
Latest
தாய்லாந்து & கம்போடியா சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25 – மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் மிக உயர்ந்த அளவிலான சுய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும்…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு புராதான இந்துக் கோயிலே காரணமா? பரபரப்பு தகவல்கள்
பேங்கோக் – ஜூலை-25 – அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் மோதல் வெடித்து போர்ச்சூழல் அபாயம் உருவாகியிப்பது உலகநாடுகளை கவலையடைச் செய்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கான…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடியா எல்லை நெருக்கடி; சிறுவன் உட்பட 11 பொது மக்கள் பலி
பேங்கோக், ஜூலை-24- தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இன்று மீண்டும் வெடித்துள்ள நெருக்கடியில் தாய்லாந்து பொது மக்களில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் எரிவாயு நிலையமருகே…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான சர்ச்சைக்குரிய உரையாடல்; தாய்லாந்து பெண் பிரதமர் பணியிலிருந்து இடைநீக்கம்
பேங்கோக், ஜூலை-1 – தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட்டை, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. கம்போடியாவுடனான இராஜதந்திர மோதலில் அவரது நடத்தை குறித்து விசாரணைத்…
Read More »