case
-
Latest
மாணவியை கத்தியால் குத்திக் கொலை சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர் , அக்டோபர்- 15, Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது…
Read More » -
Latest
மேடையில் அத்துமீறி பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற சம்பவம்; மாதுவின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
ஈப்போ, அக்டோபர்-9, தேசிய தின அணிவகுப்பின் போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை நெருங்கி அவரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் வழங்கிய…
Read More » -
Latest
போலிக் கடப்பிதழ் முத்திரை வழக்கில் கால்பந்து வீரரின் மாமியார் கைது
கோம்பாக், அக்டோபர்-6, ஒரு கால்பந்து வீரரின் மாமியார் உட்பட 5 பேர் போலிக் கடப்பிதழ் முத்திரை வழக்கு தொடர்பில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 1-ஆம் தேதி…
Read More » -
Latest
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More » -
Latest
counter setting லஞ்ச விவகாரம்; 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, counter setting முறையிலான லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைதாகி, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
அமெரிக்க அரசியல் ஆர்வலர் சுட்டுக் கொலை; சந்தேக நபர் கைது
உத்தா, செப்டம்பர்-12 – அமெரிக்காவின் பிரபல உத்தா (Utah) பல்கலைக் கழகத்தில் பொது விவாதத்தின் போது அரசியல் ஆர்வலர் சார்லி கெர்க்கை (Charlie Kirk) சுட்டுக் கொன்ற…
Read More » -
Latest
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More »