case
-
Latest
சாரா கைரினா மரணம் தொடர்பில் ‘சலவை இயந்திர’ குற்றச்சாட்டை முன்வைத்த ஆங்கில ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில…
Read More » -
Latest
மலாக்கா, குருபோங்கில் உயிரோடு நாய் தோலுரிக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு சன்மானம் RM51,000-மாக உயர்வு
மலாக்கா, ஆகஸ்ட்-21 – மலாக்கா, குருபோங்கில் (Krubong) நாய் உயிரோடு தோலுரிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தருவோருக்கான சன்மானத் தொகை RM51,000 ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது. பெயர் குறிப்பிட…
Read More » -
Latest
கர்ப்பினி கொலை தொடர்பில் சந்தேகப் பேர்வழிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
பாசீர் மாஸ், ஜூலை 30 – பாசீர் மாஸ் ,கம்போங் ரெபெக்கில் ஏழு மாத கர்ப்பினி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More » -
Latest
சுபாங் ஜெயா தனியார் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்துக்கு ஆளான சீன நாட்டு மாணவி நிரந்தர உடல் பாதிப்பை எதிர்நோக்கலாம்
சுபாங் ஜெயா – ஜூலை-26 – 2 வாரங்களுக்கு முன் சுபாங் ஜெயாவில் தனது முன்னால் காதலன் நடத்தியக் கத்துக் குத்துத் தாக்குதில் கழுத்தில் படுகாயமடைந்த சீன…
Read More » -
Latest
சம்ரி வினோத் விஷயத்தில் ஆதாரங்கள் போதவில்லை என்பது வெறும் சாக்கு போக்கே – மஹிமா சிவகுமார் சாடல்
கோலாலாம்பூர், ஜூலை—23- சர்ச்சைக்குரிய 2 சமய போதகர்களான சம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போதிய ஆதாரங்கள் இல்லையென்பது, வெறும் சாக்கு…
Read More » -
Latest
அவதூறு வழக்கை மீட்டுக் கொள்வதில் டாக்டர் மகாதீர்- அகமட் ஸாஹிட் சமரசம் கண்டனர்
கோலாலம்பூர், ஜூலை 22 – தங்களுக்கிடையிலான இரண்டு அவதூறு வழக்கு மனுக்களை நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் Mahathirதீரும், துணைப்பிரதமர் Ahmad…
Read More » -
Latest
மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு
கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார்…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைகழக மாணவி கொலை வழக்கில் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு; செப்டம்பர் 11 மறுசெவிமடுப்பு
செப்பாங், ஜூலை-10 – கடந்த மாதம் சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி Manisshapriet Kaur Akhara-வை கொலைச் செய்ததாக, ஒரு வேலையில்லாத இளைஞனும் அவனது காதலியும் இன்று செப்பாங்…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More »