case
-
Latest
இஸ்ரேலிய ஆடவன் சுடும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு; 3 வெளிநாட்டு சந்தேக நபர்கள் தாயகம் திருப்பியனுப்பு
கோலாலம்பூர், மே-15, சுடும் ஆயுதங்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவனுடன் தொடர்பிருப்பதன் சந்தேகத்தில் கைதான 3 வெளிநாட்டு ஆடவர்களும் தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அவர்கள் மீதான…
Read More » -
Latest
பெர்லிஸ் MB மகன் மீதான விசாரணைக்கு உதவ 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதா? MACC மறுப்பு
கோலாலம்பூர், மே-15, பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli-யின் மகன் மீதான விசாரணைக்கு உதவ 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகவிருப்பதாகக் கூறப்படுவதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்…
Read More » -
Latest
Faisal Halim மீதான எரிதிராகத் தாக்குதல்; கைவிரல் ரேகை மூலம் முக்கியச் சந்தேக நபரை நெருங்கும் போலீஸ்
கோலாலம்பூர், மே-10, கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியில் வைத்து தேசியக் கால்பந்து நட்சத்திரம் Faisal Halim மீது எரிதிராவக வீச்சு நடத்தியவனை, போலீஸ் நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு…
Read More » -
Latest
பதிலடி கொடுத்தால் விளைவுகள் இதை விட மோசமாக இருக்கும்; இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
தெஹ்ரான், ஏப்ரல்-15, பதில் தாக்குதல் நடத்தினால் வரக்கூடிய விளைவுகள் இதை விட மோசமாக இருக்கும் என இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பதிலடிக்கு…
Read More » -
Latest
மூன்று மாணவர்கள் ஓரினப் புணர்ச்சி பெர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்தார்
மூவார் , ஏப் 8 – மூவர் மாவட்டத்திலுள்ள இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை ஓரிண புணர்சி செய்ததாக பெர்கர் விற்பனையாளரும் பகுதிநேர காற்பந்து பயிற்சியாளருமான…
Read More » -
Latest
1 மில்லியன் ரிங்கிட் போலி பண கோரிக்கை நிறுவன இயக்குநர் கைது
கோலாலம்பூர், மார்ச் 6 – எண்ணெய் பரமாரிப்பு, குழாய் பொருத்துதல் மற்றும் சி.சி.டி.வி பணிகள் தொடர்பில் 1 மில்லியன் ரிங்கிட் போலி பண கோரிக்கையை சமர்ப்பித்தது தொடர்பில்…
Read More » -
Latest
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இறந்தார்
சென்னை, பிப் 29 – Rajiv Gandhi கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்த விடுதலையான Santhan சென்னை மருத்துவமனையில் நேற்று இறந்தார். 55 வயதுடைய அவர் …
Read More » -
Latest
பொழுதுபோக்கு ஏரியில் 5 வயது சிறுவன் மூழ்கி மாண்டதில் குற்ற அம்சங்கள் இல்லை போலீஸ் தகவல்
கோலாலம்பூர், பிப் 22 – பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பொழுதுபோக்கு ஏரி ஒன்றில் ஐந்து வயது சிறுவன் மூழ்க மாண்ட சம்பவத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென…
Read More » -
Latest
RM20K சன்மானம் ஜெய்ன் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் – போலீஸ் நம்பிக்கை
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23 – மனவளர்ச்சிக் குன்றிய 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் படுகொலையில் தகவல் தந்து உதவுவோருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் சன்மானம் அறிவிக்கப்பட்டிருப்பது,…
Read More » -
Latest
துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான மூவரின் நிலை சீராக உள்ளது
சிபு , ஜன 2 – சிபுவில் ஜாலான் வோங் கிங் ஹுவோவில் காப்பிக் கடை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவரின் உடல்நிலை…
Read More »