case
-
Latest
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
சைட் சாடிக் வழக்கு: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு ஜூலை 13-க்கு ஒத்திவைப்பு
புத்ராஜெயா, ஜூன் 30 – முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் தொடர்பான ஆர்மடா நிதி வழக்கில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த…
Read More » -
Latest
ஆப்பிரிக்காவுக்கு வெளியே பரவியது இபோலா வைரஸ்: பிரான்ஸில் முதல் பாதிப்பு உறுதி —ஐரோப்பாவில் பரபரப்பு
பாரீஸ், ஜூன்-25-மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் கொடிய ‘இபோலா’ (Ebola) வைரஸ் தொற்று, தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி முதல்முறையாக…
Read More » -
Latest
பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் சிலை திருட்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு மனநலப் பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-23-பினாங்கு, தண்ணீர் மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் துர்க்கை அம்மன் சிலையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 56 வயது மாதுவை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு…
Read More » -
Latest
காணாமல் போன பணப்பையில் RM10,000 திருட்டு: உணவு விநியோக ஊழியரின் போலீஸ் தடுப்புக் காவல் நீட்டிப்பு
காஜாங், ஜூன்-22-காணாமல் போன பணப்பையைக் கண்டெடுத்து, அதிலிருந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் உணவு விநியோக ஊழியரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர்,…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
Latest
பஞ்சாப் இரயில் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோலாலம்பூர், ஜூன்-18-இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நாட்டவர் இருவர், மலேசியப் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு நேற்று சொந்த…
Read More » -
Latest
சிரம்பானில் கேபல் திருடடு தொடர்பில் இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
சிரம்பான், ஜூன்-16 – போலீஸ் சோதனையிலிருந்து தப்பியோடியதாக நம்பப்படும் கார் ஒன்று சிரம்பான் , ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதை தொடர்ந்து அதிலிருந்த…
Read More » -
Latest
போதைப்பொருள் வழக்கில் ‘நாம்வீ’ விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர், மே-14 – மலேசிய பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வீ மெங் சீ (Wee Meng Chee), அல்லது “நாம்வீ” (Namewee) மீது பதிவு செய்யப்பட்டிருந்த…
Read More »
