case
-
Latest
போதைப்பொருள் வழக்கில் ‘நாம்வீ’ விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர், மே-14 – மலேசிய பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வீ மெங் சீ (Wee Meng Chee), அல்லது “நாம்வீ” (Namewee) மீது பதிவு செய்யப்பட்டிருந்த…
Read More » -
Latest
தோழியை துன்புறுத்திய வழக்கு: தடுப்புக் காவலில் 2 பெண்கள்
பத்து பாஹாட், மே-14 – தோழியை அடைத்து வைத்து தாக்கி, நிர்வாணமாக்கி காணொளி பதிவு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை போலீசார் ஆறு நாட்கள்…
Read More » -
Latest
ஆக்கால்புடி அறக்கட்டளை வழக்கு; சாஹிட் ஹமிடியின் விடுதலை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோலாலாம்பூர், மே-14-ஆக்கால்புடி அறக்கட்டளை (Yayasan Akalbudi) நிதியுடன் தொடர்புடைய 47 ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக் கோரி, துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
கைதி உடை முதல் கருப்பு அங்கி வரை; ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளியாக 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞரான AG. பேரறிவாளன்
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார். இதன் மூலம் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப்…
Read More » -
Latest
மீண்டு வந்த ஸ்குவாஷ் ராணி: Grasshopper பட்டத்தைத் தட்டிச் சென்றார் சிவசங்கரி
அலோர் ஸ்டார், ஏப்ரல்-27-வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி எஸ். வினோசினி உயிரிழந்த விவகாரத்தில், அவரது தந்தை தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழக்கை…
Read More » -
Latest
ஜனநாயகன் படக்கசிவு: எடிட்டிங் ஸ்டூடியோவில் கைவரிசை காட்டிய உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை, ஏப்ரல்-17-விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத் தளத்தில் கசிந்த விவகாரத்தில் அடுத்த முன்னேற்றமாக, படத்தின் காட்சிகளைத் திருடி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 3 முக்கியக் குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். தமிழக…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More »
