case
-
Latest
குவாலா சிலாங்கூரில் 2 சிறுமிகளைக் கடத்திய சந்தேக நபர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-22, குவாலா சிலாங்கூர், ஜெராமில் வெள்ளிக்கிழமையன்று 2 சிறுமிகளைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவன் நேற்று காலைக் கைதுச் செய்யப்பட்டான். ஜெராமில் உள்ள வீட்டொன்றில்…
Read More » -
Latest
கொலை செய்யப்பட்ட நுர் பாராவின் கைத்தொலைபேசி, உலு சிலாங்கூர் நீரோடையில் கண்டுப்பிடிப்பு
உலு சிலாங்கூர், ஜூலை 17 – கொலை செய்யப்பட்ட நுர் பாரா கார்த்தினி அப்துல்லாவின் ( Nur Farah Kartini Abdullah) கை தொலைபேசி Felda Gedangsa…
Read More » -
Latest
ஏஷா இணைய பகடிவதை சம்பவம் ; மேலும் ஒரு சந்தேக நபர் சரணடைந்தான்
கோலாலம்பூர், ஜூலை 11 – சமூக ஊடக பிரபலமான அ.ராஜேஸ்வரி அல்லது ஏஷாவை இணைய பகடிவதை செய்து, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நம்பப்படும், இரண்டாது சந்தேக நபர்…
Read More » -
Latest
ஏஷாவை இணையப் பகடிவதைக்கு ஆளாக்கிய அதே நபர்களால் 2 செய்தியாளர்களும் பாதிப்பு
சுபாங் ஜெயா, ஜூலை-9, சமூக ஊடக பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரியை இணையப் பகடிவதைக்கு ஆளாக்கிய அதே நபர்களால் செய்தியாளர்கள் இருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது குறித்து இருவரும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் மோசடி விவகாரத்தை தீர்க்க 60,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட அமலாக்க அதிகாரி கைது
கோலாலம்பூர், ஜூன் 30 – மோசடி விவகாரத்தை தீர்க்க 60,000 ரிங்கிட் கையூட்டு கேட்டது தொடர்பில் அமலாக்க அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய அந்த…
Read More » -
Latest
‘டால்க்’ வழக்கு ; 700 மில்லியன் டாலர் தீர்வை எட்டியுள்ளது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்
நியூயார்க், ஜூன் 12 – அமெரிக்க மருந்து மற்றும் அழகுசாதனப் பெருநிறுவனமான ஜான்சன் & ஜான்சன், தனது டால்கம் அடிப்படையிலான பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களைத்…
Read More » -
Latest
நஜீப்புக்கு எதிராக சுகாதார அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கு அடுத்தாண்டுக்கு ஒத்தி வைப்பு
டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் ( Dzulkefly Ahmad) தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை…
Read More » -
Latest
பைசால் ஹலிம் மீதான எரிதிராவகத் தாக்குதல்; சந்தேக நபரின் 3 கைரேகைப் பதிவு ஒத்துப் போகவில்லை
கோலாலம்பூர், மே-27, தேசியக் கால்பந்தாட்டக்காரர் Faisal Halim மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 8 கைவிரல் ரேகைப் பதிவுகளில் 3, தேசியப் பதிவுத்…
Read More » -
Latest
மே 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 343 பேருக்கு டிங்கி -ஒருவர் மரணம்
மே 5 ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நாட்டில் 343 பேர் புதிதாக டிங்கிச் காய்ச்சலுக்கு உள்ளாகினர். இதன்வழி இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,338 ஆக அதிகரித்தது. அதற்கு முந்தைய வாரத்தை…
Read More »