case
-
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
கைதி உடை முதல் கருப்பு அங்கி வரை; ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளியாக 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞரான AG. பேரறிவாளன்
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார். இதன் மூலம் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப்…
Read More » -
Latest
மீண்டு வந்த ஸ்குவாஷ் ராணி: Grasshopper பட்டத்தைத் தட்டிச் சென்றார் சிவசங்கரி
அலோர் ஸ்டார், ஏப்ரல்-27-வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி எஸ். வினோசினி உயிரிழந்த விவகாரத்தில், அவரது தந்தை தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழக்கை…
Read More » -
Latest
ஜனநாயகன் படக்கசிவு: எடிட்டிங் ஸ்டூடியோவில் கைவரிசை காட்டிய உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை, ஏப்ரல்-17-விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத் தளத்தில் கசிந்த விவகாரத்தில் அடுத்த முன்னேற்றமாக, படத்தின் காட்சிகளைத் திருடி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 3 முக்கியக் குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். தமிழக…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
உலகம்
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More »