case
-
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
உலகம்
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி; முக்கிய சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதாக CID குமார் தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.…
Read More » -
Latest
சம்ரி வினோத் மீதான தாக்குதல்; நால்வர் சரண், 2-நாள் தடுப்புக் காவல்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர். 20…
Read More » -
Latest
சிறுவனை ஓரினப் புணர்ச்சி செய்த வழக்கில் ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
Latest
பினாங்கில் வர்த்தக வளாகத்தில் ஆடவரை வெட்டிய குற்றச்சாட்டை நால்வர் மறுத்தனர்
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 5-பாராங் கத்தியை பயன்படுத்தி ஆடவர் ஒருவரை கடந்த வாரம் வர்த்தக வளாகத்தில் வெட்டியதாக நால்வர் மீது பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.…
Read More » -
Latest
அல் குர்ஆன் அவமதிப்பு விவகாரத்தில் காட்டப்பட்ட வேகம் இந்து சமயத்தை இழிவுபடுத்துவோருக்கு ஏன் இல்லை? – லிங்கேஷ்வரன் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-4-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர் ஆனை காலால் மிதித்த பல்கலைக் கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.…
Read More »