case
-
Latest
மேடையில் அத்துமீறி பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற சம்பவம்; மாதுவின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
ஈப்போ, அக்டோபர்-9, தேசிய தின அணிவகுப்பின் போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை நெருங்கி அவரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் வழங்கிய…
Read More » -
Latest
போலிக் கடப்பிதழ் முத்திரை வழக்கில் கால்பந்து வீரரின் மாமியார் கைது
கோம்பாக், அக்டோபர்-6, ஒரு கால்பந்து வீரரின் மாமியார் உட்பட 5 பேர் போலிக் கடப்பிதழ் முத்திரை வழக்கு தொடர்பில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 1-ஆம் தேதி…
Read More » -
Latest
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More » -
Latest
counter setting லஞ்ச விவகாரம்; 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, counter setting முறையிலான லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைதாகி, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
அமெரிக்க அரசியல் ஆர்வலர் சுட்டுக் கொலை; சந்தேக நபர் கைது
உத்தா, செப்டம்பர்-12 – அமெரிக்காவின் பிரபல உத்தா (Utah) பல்கலைக் கழகத்தில் பொது விவாதத்தின் போது அரசியல் ஆர்வலர் சார்லி கெர்க்கை (Charlie Kirk) சுட்டுக் கொன்ற…
Read More » -
Latest
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More » -
Latest
சாரா கைரினா வழக்கில் போலி மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் – ஃபாஹ்மி தகவல்
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – சபாவில் மரணமடைந்த முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் சவப்பரிசோதனையில் தாமும் பங்கெடுத்ததாக, டிக் டோக்கில் கூறிக் கொண்ட போலி மருத்துவர்…
Read More » -
Latest
சாரா கைரினா மரணம் தொடர்பில் ‘சலவை இயந்திர’ குற்றச்சாட்டை முன்வைத்த ஆங்கில ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில…
Read More »

