cases
-
Latest
சிலாங்கூரில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்; 10,000-ஐ கடக்கும் இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான மணமுறிவுகள்
சிலாங்கூர், அக்டோபர்- 15, சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 10,815 இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான காரணங்களாக…
Read More » -
Latest
பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவல்; கல்வி அமைச்சுடன் KKM ஆலோசனை
கோலாலம்பூர், அக்டோபர்-11, நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும்…
Read More » -
Latest
பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் சிறார் பாலியல் குற்றங்கள்; இரு தரப்பையுமே தண்டிக்க சட்டத் திருத்தம் அவசியம் – கிளந்தான் போலீஸ் பரிந்துரை
கோத்தா பாரு, செப்டம்பர்-22, வயது குறைந்தவர்களை உட்படுத்திய பாலியல் குற்றங்கள் குறிப்பாக பரஸ்பர இணக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். கிளந்தான் மாநில போலீஸ்…
Read More » -
Latest
நிலுவையில் உள்ள SOSMA வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தேவை – ராயர் பரிந்துரை
கோலாலம்பூர் – ஜூலை-25 – நாட்டில் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டமான SOSMA-வின் கீழ் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
தாய்லாந்தில் அதிகரித்த கோவிட்-19 தொற்று; இவ்வாண்டு இதுவரை 69 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய்…
Read More » -
Latest
இந்தியாவில் 3,961-ராக பதிவாகிய கோவிட்-19 சம்பவங்கள்; கேரளா & டெல்லியில் அதிக பாதிப்பு
புது டெல்லி, ஜூன்-2 – இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 3,961-ராக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203…
Read More » -
Latest
கோவிட்-19 அதிகரிப்பு; விழிப்புடன் இருக்கும் மலேசிய சுகாதார அமைச்சு
புத்ரஜெயா, மே 26 – மலேசியாவில், பல இடங்களில், கை, கால், வாய் நோய் (HFMD) மற்றும் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சின்…
Read More » -
Latest
ஆசியாவில் COVID-19 சம்பவங்கள் அதிகரிப்புக்கு JN.1 பிறழ்வே காரணம்; சிங்கப்பூர் -தாய்லாந்தில் மோசம்
கோலாலம்பூர், மே-22 – ஆசிய நாடுகளில் கோவிட்-19 மீண்டும் வேகமெடுத்திருப்பதற்கு JN.1 பிறழ்வே காரணமாகும். இது ஒமிக்ரோன் குடும்பத்தைச் சேர்ந்தது; இதன் துணைப் பிறழ்வுகளான LF.7, NB.1.8…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More »
