charged
-
Latest
முன்னாள் ராணுவ படை தலைவர் மீது RM3.75 மில்லியன் ஊழல் வழக்கு
கோலாலம்பூர், ஜனவரி 23 – முன்னாள் ராணுவ படை தலைவர் Tan Sri Mohd Nizam Jaafar மீது, 3.75 மில்லியன் ரிங்கிட் தொகையை உள்ளடக்கிய நான்கு…
Read More » -
Latest
தங்காக்கில் 15 வயது மாணவி கற்பழிப்பு; லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
மூவார், ஜன 17 – 15 வயது மாணவியை கற்பழித்ததன் தொடர்பில் லோரி ஓட்டுநர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இம்மாத தொடக்கத்தில்தான் அந்த லோரி ஓட்டுநர் டேட்டிங்…
Read More » -
Latest
RM207,000 மனிதாபிமான பணிக்கான நிதியை மோசடி செய்த NGO தலைவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜனவரி 12 – வெளிநாடுகளில் நடைபெறும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்பட்ட 207,000 ரிங்கிட் நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஒரு அரசு சாரா அமைப்பான NGO…
Read More » -
மலேசியா
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
Latest
Prai டோல் சாவடியில் மருத்துவரை கார் மோதி காயப்படுத்திய வழக்கு: உணவு வியாபாரி மீது குற்றச்சாட்டு
பூச்சோங், ஜனவரி-7, சிலாங்கூர், பூச்சோங், தாமான் பெரிண்டாஸ்ட்ரியன் மாஜு ஜெயாவில் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. காலை 6.14 மணியளவில்…
Read More » -
Latest
பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி…
Read More » -
Latest
ஜோகூரில் மூவரின் உயிரிழப்புக்கு காரணமான ஈ-ஹேலிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்தார்
ஜோகூர், டிசம்பர் 29 – கடந்த அக்டோபர் மாதம் ஜோகூர் Senai-Desaru நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஈ-ஹேலிங் ஓட்டுநர்…
Read More » -
Latest
9 மாணவர்களுடன் ஓரின புனர்ச்சி ஆசிரியர் மீது 11 குற்றச்சாட்டு
எட்டு வயது முதல் 12 வயதுடைய 9 மாணவர்களை ஓரின புணர்ச்சி செய்ததாக ஆசிரியர் ஒருவர் மீது கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுக்கள் கொண்டு…
Read More » -
Latest
மலாக்காவில் 9 வயது மகளை தாக்கிய பெற்றோர் மீது குற்றச்சாட்டு
மலாக்கா, டிசம்பர் 18 – ஒன்பது வயது மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவர் இன்று Ayer Keroh நீதிமன்றத்தில்…
Read More »