charged
-
Latest
குழந்தையை 21 முறை சித்ரவதை செய்ததாக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-17 – தனது பராமரிப்பின் கீழிருந்த 1 வயதுக் குழந்தையை குறைந்தது 21 தடவை சித்ரவதை செய்ததாக, வீட்டுப் பணிப்பெண் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
11 வயது மகனை கத்தியால் குத்திய ஆசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டார்
பாசிர் மாஸ், கிளந்தான், மே 15 – கடந்த மே 2 ஆம் தேதி, கம்போங் பாங்கோல் சே டோலில் (Kampung Banggol Che Dol), தனது…
Read More » -
Latest
திருக்கை மீன் எலும்பினால் சகோதரனை குத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
கோத்தா பாரு, மே 14 – திருக்கை மீன் எலும்பினால் தனது சகோதரரை குத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி பாச்சோக்…
Read More » -
Latest
RM850,000 உட்படுத்திய்ஃ 17 நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள்; மறுத்து விசாரணைக் கோரினார் ராமசாமி
பட்டவொர்த், மே-14 , பினாங்கு முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி மீது, பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 17 நம்பிக்கை மோசடி…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More » -
Latest
பினாங்கில் தனது நண்பரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டு
பட்டர்வெர்த், மே 6 – 63 வயது ஆடவரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி நோர் அஷா கஸ்ரான்…
Read More » -
Latest
செகாமாட்டில், அபாயகரமாக பேருந்தைச் செலுத்திய ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டு
ஜாலான் ஜொகூர் பாரு-சிரம்பான், கிலோமீட்டர் 146இல் சாலையில் இரட்டைக் கோடுகளைக் கடந்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்று, ஒரு காரை கிட்டத்தட்ட மோத சென்ற விரைவுப்…
Read More » -
Latest
‘பெல்லா’ மற்றும் 7 பேர் ஆடவரை கொல்ல மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன
கோலாலம்பூர், ஏப் 25 – ஒரு நபரை கடந்த வாரம் மிரட்டி பணம் பறித்தது , அடைத்து வைத்தது, மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை…
Read More » -
Latest
கேளிக்கை மையத்தில் வாடிக்கையாளர்களை ‘திருப்திப்படுத்தும் சேவையில்’ வெளிநாட்டுப் பெண்கள்; தலா RM100 முதல் RM5,000 வரை வசூல்
கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில், Medan Klang Lama 28 பகுதியில் அமைந்துள்ள 2 கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 31 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.…
Read More »