charged
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு விவகாரம்: RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 — வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 1,000 ஒதுக்கீடுகளை அங்கீகரித்தது தொடர்பில், மொத்தம் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் மனிதவள…
Read More » -
Latest
சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்கத் தவறியது: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27-தமது சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயிடம் அறிவிக்கத் தவறியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் நடுரோட்டில் வன்முறையாக மாறிய தகராறு; சிங்கப்பூர் ஆடவர், உள்ளூர் இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20- ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தது, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.…
Read More » -
Latest
ராக்கி நாய் மாண்டது தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு
கிள்ளான், ஆகஸ்ட்-20- சிலாங்கூர், கிள்ளானில் ராக்கி என்ற ஆண் நாய் மாண்டதற்குக் காரணமாக இருந்ததாக ஆண் மற்றும் பெண் ஒருவர் மீது இன்று கிள்ளான் sessions நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
பினாங்கு இரவு விடுதியில் கைகலப்பு; இருவர் மீது வழக்கு
பினாங்கு, ஆகஸ்ட் 19 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள புலாவ் திக்குஸ் இரவு விடுதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இருவரைத் தாக்கிய 2 ஆடவர்கள் மீது குற்றம்…
Read More » -
Latest
முன்னாள் வங்கி CEO மீது RM139.8 மில்லியன் மோசடி வழக்கு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் முதலீட்டு வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரஸ்லான் ரகாஸ்லி (Razlan Raghazli), 139.8 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த வழக்கில்…
Read More » -
Latest
தெமர்லோவில் தாய், மகன் உயிரிழந்த விபத்து: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தெமர்லோ, ஆகஸ்ட் 18 – தாய் மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்த விபத்து தொடர்பாக, 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் மீது இன்று…
Read More » -
Latest
வலையில் சுற்றப்பட்ட நிலையில் பாரிட் ராஜா ஆற்றில் தொழிலதிபர் சடலம்; நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஜோகூரில் காணாமல் போன 39 வயது தொழிலதிபர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் நேற்று Batu Pahat…
Read More » -
Latest
‘Rocky’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது வியாழக்கிழமை கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கிள்ளான், ஆகஸ்ட்-18-போர்ட் கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 24 வயது இளைஞர் ஒருவர் வரும் வியாழக்கிழமை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
ஈப்போவில் கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, ஆகஸ்ட் 14 – 49 வயதான ஆடவர் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் 26 வயதுடைய பெண்ணுக்கு காயம் ஏற்படுத்திய வழக்கில் ஈப்போ நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். நீதிமன்றத்தில்…
Read More »