charged
-
Latest
பணம், நகைகள் தொடர்பான மோசடி; பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-3-ரொக்கம் மற்றும் தங்க நகைகள் தொடர்பாக ஷா ஆலாம் sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுத்து பாலர்…
Read More » -
Latest
பேராக்கில் முன்னாள் காதலியின் காதலன் கொலை; தோட்டத் தொழிலாளி மீது குற்றச்சாட்டு
பத்து காஜா, ஜூன்-18-தனது முன்னாள் காதலியின் காதலனை கடந்த வாரம் கொலை செய்ததாக தோட்டக்காரர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட்…
Read More » -
Latest
ஆடம்பர ஹோட்டலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப் பொருள் விருந்து -51 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப்பொருள் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சீன நபர், அந்த நிகழ்வின்…
Read More » -
Latest
கேங் ரமேஸ் தலைவன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
கெடாவில் செயல்பட்டு வந்த “கேங் ரமேஸ்” குற்றக் கும்பலின் தலைவனான 37 வயது ரமேஷ் கோவிந்தராஜன் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான். 2024 முதல் 2025 வரை அந்த திட்டமிடப்பட்ட குற்றக்…
Read More » -
Latest
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப்…
Read More »
