charged
-
Latest
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப்…
Read More » -
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ…
Read More » -
Latest
சிங்கப்பூர் விமானத்தில் அநாகரீக நடத்தை: 20 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு
சிங்கப்பூர், ஏப்ரல்-30-விமானத்தில், சக பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக 20 வயது இளைஞர் ஒருவர் இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல்…
Read More » -
Latest
கொலை முயற்சி: அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்ற நபர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு
வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More »
