charged
-
Latest
இரு கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் தாய் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக் 28 – இரண்டு வாகனங்கள் மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் பெண் மீது மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு…
Read More » -
Latest
கத்தியால் குத்தி ஆடவருக்கு காயம் விளைவித்தார் தாய்லாந்து பிரஜை மீது குற்றச்சாட்டு
ஜோர்ஜ் டவுன், அக் 24 – கடந்த செவ்வாய்க்கிழமை, கம்போங் கெபுன் சிரேயில் கத்தியால் குத்தி ஆடவர் ஒருவருக்கு கடுமையாக காயம் விளைவித்ததாக தாய்லாந்து பிரஜை மீது…
Read More » -
Latest
சுற்றுப் பயணிக்கு 836 ரிங்கிட் கட்டணம் சட்டவிரோத டாக்சி ஓட்டுனர் மீது இன்று குற்றச்சாட்டு
செப்பாங், அக் 7 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நகர் மையத்திற்கு வருவதற்கு சுற்றுப்பயணி ஒருவரிடம் 836 ரிங்கிட் கட்டணம் விதித்த சட்டவிரோத டாக்சி…
Read More » -
Latest
சீனப் பிரஜையிடம் RM2.1 மில்லியன் கொள்ளை; மெக்கானிக் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக்டோபர்-4, சீன நாட்டு பிரஜையிடம் RM2.1 மில்லியன் ரிங்கிட் கொள்ளையிட்டதாக, மெக்கானிக் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டார். எனினும், 42 வயது…
Read More » -
Latest
பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், செப்டம்பர்-26, தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
தென் ஆசிய குரங்கை வைத்திருந்த குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த ஆடவன்
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – பிக்-டெய்ல் மக்காக் (pig-tailed macaque) குரங்கை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார். கடந்த…
Read More » -
Latest
சட்டப்பூர்வ அனுமதியின்றிஅங்காடிக் கடையில் துப்பாக்கிசூடு நடத்தியதாகபோலீஸ்காரர்மீது குற்றச்சாட்டு
சிரம்பான், செப் 25 – இந்த மாத தொடக்கத்தில் சட்டப்பூர்வமான காரணமின்றி துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில், இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு போலீஸ்…
Read More » -
Latest
6 வயது சிறுமியை கடத்தியவன் மீது பாலியல் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப் -24, ஜோகூர் Iskandar Puteri யில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறு வயது சிறுமியை கடத்திய நபர் மற்றொரு சிறுமிக்கு எதிராக கடந்த…
Read More » -
மலேசியா
தந்தையை கொன்ற ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த வாரம் 62 வயதான தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அந்த ஆடவன் புரிந்ததாகத் தலைஅசைத்தாலும்,…
Read More » -
Latest
கும்பலாகக் கொள்ளை; 15 வயது பெண், டிப்ளோமா மாணவர் உட்பட நால்வர் மீது குற்றச்சாடு
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-12 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் கொள்ளையிட்டதாக, 15 வயது பெண் பிள்ளையும் 3 இளைஞர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.…
Read More »