charged
-
Latest
கார் நிறுத்துமிடத்திற்கான போட்டியில் சக வழக்கறிஞருக்கு காயம் விளைவித்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு
ஈப்போ, அக்டோபர்-8, கடந்த பிப்ரவரியில் கார் நிறுத்துமிடத்திற்கான போட்டா போட்டியில் இன்னொரு பெண்ணைக் காயப்படுத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் இன்று ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். எனினும் 72…
Read More » -
Latest
ஆள்மாறாட்டத்தில் கில்லாடியான ஆடவர் மீது வேலை வாய்ப்பு மோசடி குற்றச்சாட்டு
ஈப்போ, அக்டோபர்-4, “முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” என சவால் விடுக்கும் பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த ஆடவர், இன்று ஈப்போ மேஜிஸ்திரேட்…
Read More » -
Latest
பூனையை காயப்படுத்தியதாக வங்காளதேச ஆடவர் மீது குற்றச்சாட்டு; RM13,000 ஜாமின்னுக்கு அனுமதி
ஷா ஆலம், அக்டோபர் 2 – பூனையை மோட்டார் சைக்கிளில் கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்று காயப்படுத்தியதாகத் துப்புரவு பணியாளரான வங்காளதேச ஆடவர் ஒருவர் மீது, இன்று…
Read More » -
Latest
சபாக் பெர்ணாமில் சகப் பணியாளர் கொலை; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பள்ளிப் பாதுகாவலர்
குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-30 – இரு வாரங்களுக்கு முன்னர் சகப் பணியாளரைக் கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், தமிழ்ப்பள்ளியொன்றின் பாதுகாவலர் இன்று குவாலா சிலாங்கூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
மலேசியா
மனைவியை இஸ்திரிப் பெட்டியால் காயப்படுத்தியதாக கணவர் மீது குற்றச்சாட்டு
கோத்தா பாரு, செப்டம்பர்-26, மனைவியை இஸ்திரிப் பெட்டியால் காயப்படுத்தியதாக, கிளந்தான்,கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 35 வயது ஆடவர் இன்று குற்றம் சாட்டப்பட்டார். எனினும், Mohd Nurhakiman…
Read More » -
மலேசியா
ஜோகூரில் ஆற்று தூய்மைக்கேடு; சிங்கப்பூரியர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றச்சாட்டு
கோத்தா திங்கி, செப்டம்பர்-26, ஜோகூரில் நீர் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதன் பேரில் ஒரு சிங்கப்பூரியர் உள்ளிட்ட ஐவர் இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செப்டம்பர்…
Read More » -
Latest
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்’ குளோபல் இக்வான் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆடவர் மீது குற்றச்சாட்டு
புத்ராஜெயா, செப்டம்பர்-18, பெண்ணொருவருக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக குளோபல் இக்வான் நிறுவனத்தைச் சேர்ந்த ஆடவர் இன்று புத்ராஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்நிறுவனத்திற்கு எதிராக செய்த போலீஸ்…
Read More » -
Latest
அலோர் காஜாவில் குழந்தையைக் கொடூரமாகக் கொலைச் செய்ததாக குழந்தைப் பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
அலோர் காஜா, செப்டம்பர்-13 – 8 மாத ஆண் குழந்தையை கடந்த வாரம் கொலைச் செய்ததாக, குழந்தைப் பராமரிப்பாளர் இன்று மலாக்கா, அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
மிட்வேலியில் ஜப்பானிய பிரஜைகளிடம் ஆயுதமேந்திக் கொள்ளை; ஆப்ரிக்க ஆடவர்கள் மூவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர்-11 – இரு ஜப்பானிய ஆடவர்களிடம் கும்பலாகக் கொள்ளையிட்டதன் பேரில் ஆப்ரிக்க நாட்டவர்கள் மூவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆகஸ்ட் 9-ம் தேதி…
Read More » -
Latest
கள்ள நோட்டு வைத்திருந்த கேமரூன் நாட்டு ஆடவன் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் -10 கள்ள நோட்டு வைத்திருந்ததன் பேரில் கேமரூன் நாட்டு ஆடவன் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். கள்ள நோட்டு வைத்திருந்தது, கள்ள நோட்டு…
Read More »