chief
-
Latest
குற்றச்செயல் தடுப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- செப்பாங் போலீஸ் தலைவர்
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP…
Read More » -
Latest
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More » -
Latest
MACC தலைவர் அசாம் பாக்கி மீது தொடரும் குற்றச்சாட்டுகள் – விசாரணை மற்றும் போராட்டம் வெடித்தது
கோலாலம்பூர், பிப்ரவரி -27 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர் அசாம் பாக்கி மீது நிறுவன பங்குகள் வைத்திருந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.…
Read More » -
Latest
ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கி பதவி விலகக் கோரி SOGO-வில் பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கி பதவி விலகக் கோரி SOGO-வில் பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு கோலாலம்பூர், பிப்ரவரி-15, தனியார் நிறுவன பங்கு சர்ச்சையில் சிக்கியுள்ள…
Read More » -
Latest
MACC தலைவர் அசாம் பாக்கியை நீக்க கோரிக்கைகளை நிராகரித்த அன்வார்
MACC தலைவர் அசாம் பாக்கியை நீக்க கோரிக்கைகளை நிராகரித்த அன்வார் கோலாலம்பூர், பிப்ரவரி-12, MACC என்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாகியை அரசாங்கம்…
Read More » -
Latest
பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா: Menteri Besar & Ketua Menteri பதவிகளுக்குப் பொருந்தாது
புத்ராஜெயா: பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழு காலங்கள் என வரையறுக்கும் மசோதா, மாநிலங்களின் முதலமைச்சரான Menteri Besar மற்றும் முதல்வரான Ketua…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
Latest
பொது மக்கள் ஒத்துழைத்தால் ஊழலை ஒழிக்கலாம்; பினாங்கு MACC தலைவர் டத்தோ கருணாநிதி அறைகூவல்
சன்வே, அக்டோபர்-4, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி…
Read More » -
Latest
பிரதமரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் – அரசாங்க தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற…
Read More »
