children
-
Latest
பத்து மலையில் 500 பிள்ளைகளுடன் DSK தீபாவளி கொண்டாட்டம்; இனியும் தொடருமென டத்தோ சிவகுமார் அறிவிப்பு
பத்து மலை, அக்டோபர்-13 – ஆதரவற்ற குழந்தைகளுடனான தீபாவளி கொண்டாட்டங்களை Dinamik Sinar Kasih Malaysia அல்லது DSK சமூக நலச் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும்.…
Read More » -
Latest
RSN ராயர் ஏற்பாட்டில் ராமகிருஷ்ணா ஆசிரமக் குழந்தைகளுக்கு தீபாவளி ஷாப்பிங்
ஜோர்ஜ்டவுன், அக்டோபர் -12, பண்டிகை கால குதூகலத்தை பேறு குறைந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் சந்தோஷமும் திருப்தியுமே தனி தான். அதனடிப்படையில் இரண்டாவது ஆண்டாக பேறு குறைந்த குழந்தைகளுக்கு…
Read More » -
Latest
மலேசியாவில் வாரந்தோறும் 8 குழந்தைகள் சாலை விபத்தில் பலி – MIROS தகவல்
காஜாங், செப்டம்பர்- 30, புக்கிட் காஜாங் டோல் பிளாசாவில் கடந்த சனிக்கிழமை நடந்த விபத்தில் 1 வயது 4 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில், மலேசிய சாலைப்…
Read More » -
Latest
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாப பலி; கைதாவாரா விஜய்?
சென்னை, செப்டம்பர்-28, பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது கட்டுங்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 39…
Read More » -
Latest
மலேசியாவில் கண் பிரச்சனைகளுள்ள குழந்தைகள் அதிகரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – மலேசியாவில் பள்ளி குழந்தைகள் மத்தியில் ‘கிட்டப்பார்வை’ (Myopia) பிரச்சனை சாதாரணமான ஒன்றாக மாறக்கூடிய அபாய நிலையை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 15…
Read More » -
Latest
பெரியவர்களாக ஆள்மாறாட்டம் செய்யும் சிறார்களை அடையாம் காண AI உதவியை நாடும் YouTube
சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட்-15- YouTube-பில் பெரியவர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் குழந்தைகளைக் கண்டறிய அந்த வீடியோ பகிர்வுத் தளம் AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடக்கமாக,…
Read More » -
Latest
சிறுவர்கள் & இளைஞர்களுக்கு YouTubeஐ தடை செய்த ஆஸ்திரேலிய அரசு
சிட்னி, ஜூலை 30 – கடந்த புதன்கிழமை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் YouTube ஐ பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. 10 முதல் 15 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
புகை மூட்டம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பரவாயில்லை என்கிறார் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், ஜூலை-24- புகைமூட்டத்தால், பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் பரவாயில்லை என, சிலாங்கூர் அரசாங்கம் கூறியுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் கருதி அந்தத் தளர்வு வழங்கப்படும்;…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More »
