children
-
Latest
கடந்த ஆண்டில் 1,000 த்திற்கும் மேற்பட்ட சிறார்கள் துன்புறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 28 – ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் கடந்த ஆண்டில் உடல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் Nancy…
Read More » -
Latest
சிறார், பெண்களை உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன ; போலீஸ்
கோலாலம்பூர், மார்ச் 17 – நாட்டில் குற்றச் செயல்கள் குறிப்பாக சிறார்களையும் பெண்களையும் உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 2020 -இல் 11,092-ஆக இருந்த அந்த…
Read More » -
உலகம்
குழந்தை வேண்டும் என்பதற்காக 26 முறை திருமணம் செய்துக் கொண்ட ஆடவர் !
பாக்கிஸ்தானில், குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்காக நூறு முறை கூட திருமணம் செய்துக் கொள்ள தயார் என கூறி ஆடவர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை 26 முறை…
Read More » -
Latest
அக்காவின் நண்பர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிறுவன் மரணம்
ஜோகூர் பாரு, டிச 27 – அக்காவின் 5 நண்பர்களால் சித்ரவதை செய்யப்பட்டு, 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இச்சம்பவம், ஜோகூர் ,பத்து பஹாட் Senggarang-…
Read More » -
Latest
கழிவறை குழியில் சிக்கிய சிறுவனின் கால்
சிலாங்கூர்,டிச12- குவாலா சிலாங்கூர், தாமான் ஸ்ரீ ரம்பாயில், சிறுவன் ஒருவனின் இடது கால் கழிவறை குழியில் சிக்கிக் கொண்டதை அடுத்து, 50 நிமிடங்களுக்கும் மேலாக அவன் வலியால்…
Read More » -
Latest
மின்சார தூண் விழுந்து சிறுவன் மரணம்
அலோர் ஸ்டார், நவ 30 – சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்சார தூண்கள் விழுந்து, சிறுவன் ஒருவன் உயிரிழந்த வேளை, மேலும் இரு சிறுவர்கள் சுயநினைவற்ற நிலையில்…
Read More » -
Latest
போதைப் பொருள் விநியோகிப்பு கும்பல் முறியடிப்பு இரு பெண்கள் உட்பட எழுவர் கைது
ஜோகூர் பாரு, நவ 7 – போதைப் பொருளை பொட்டலத்தில் அடைத்து அதனை விநியோகித்து வந்த கும்பலை போலீசார் முறியடித்தனர். ஜோகூர் பாரு மற்றும் உலுத் திராம்…
Read More » -
Latest
மேல் மாடியில் ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பிள்ளைகள்
கோலாலம்பூர், அக் 26 – அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில், ஜன்னலுக்கு வெளியே ஒரு பிள்ளையும், குழந்தையும் நின்று கொண்டிருந்த சம்பவம் தொடர்பில், அவர்களது பெற்றோரை போலீஸ்…
Read More » -
Latest
குழந்தைகளின் வாடகை தாயார் நயன் தாரவின் உறவினர்
சென்னை , அக் 17 – நயன் தாரா – விக்னேஸ் சிவன் தம்பதியரின் இரட்டை குழந்தைகளின் வாடகை தாயார் நயன் தாராவின் உறவினர் என்றும் அவர்…
Read More » -
Latest
இருமல், சளி காய்ச்சல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இந்தியா, மைடின் பார்மாசிடிகல் (Maiden Pharmaceutical) நிறுவனத்தின் தயாரிப்பிலான, இருமல், சளி காய்ச்சல் மருந்துகள் குறித்து WHO உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கம்பியாவில், 66…
Read More »