civil
-
Latest
ராயா அன்பளிப்பு: அரசு ஊழியர்களுக்கு மார்ச் 13-ல் RM500 சிறப்பு நிதியுதவி
ராயா அன்பளிப்பு: அரசு ஊழியர்களுக்கு மார்ச் 13-ல் RM500 சிறப்பு நிதியுதவி புத்ராஜெயா, பிப்ரவரி-24, ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளை ஒட்டி அனைத்துக் கூட்டரசு ஊழியர்களுக்கும் சிறப்பு…
Read More » -
மலேசியா
1.3 மில்லியன் அரசு ஊழியர்களில் 60% கல்வி & சுகாதார அமைச்சுகளில் பணியாற்றுகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-5, நாட்டின் பொதுச் சேவையில் செப்டம்பர் 24 வரைக்குமான நிலவரப்படி 1.3 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களைத் தவிர்த்து, நிரந்தர உத்தரவாதங்களுடன்…
Read More » -
Latest
அரசு ஊழியர்கள் இனி பணிநேரத்தில் டை கட்ட வேண்டிய அவசியம் இல்லை – புதிய அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-1, அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் தொடுத்த பாலியல் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கை ஒத்தி வைக்க பிரதமர் அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி வைப்பதில், பிரதர் டத்தோ…
Read More » -
Latest
இமயம் சங்க பிரதிநிதிகள் துணையமைச்சர் தியோ நீ சிங்கை சந்தித்தனர்
கோலாலம்பூர், ஜூன் 11 – புத்ரா ஜெயாவில் பணியாற்றிவரும் இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான இமயம் பிரதிநிதிகள், அதன் தலைவர் மருத்துவர் சதிஸ்குமார் கே.முத்துசாமி தலைமையில் தொடர்புத்துறை…
Read More » -
Latest
MH17 ரஸ்யாதான் சுட்டு வீழ்த்தியது; ஐ.நா சிவில் விமானபோக்குவரத்து மன்றம் தீர்ப்பு
ஒட்டாவா , மே 13 – 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வானில் மலேசிய விமானமான MH17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு…
Read More »