Claims
-
Latest
குர்ஆன் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையா? குற்றச்சாட்டுக்கு அன்வார் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக…
Read More » -
Latest
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை நிராகரிக்கும் MACC; அது போதாது, வெளிப்படையான விசாரணை அவசியம் – DAP
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி -25 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் “கார்ப்பரேட் மாஃபியா” குற்றச்சாட்டை மறுத்தாலும், அது மக்களின் நம்பிக்கையை மீட்டதில்லை. அதனால்,…
Read More » -
Latest
MACC ‘வர்த்தக மாஃபியா கும்பல்’ குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் போதாது – அந்தோணி லோக் கருத்து
MACC ‘வர்த்தக மாஃபியா கும்பல்’ குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் போதாது – அந்தோணி லோக் கருத்து கோலாலாம்பூர், பிப்ரவரி-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம்
நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம் கோலாலம்பூர், பிப்ரவரி-15, _“நான் இப்போது சுதந்திரமான மனிதன்”_ என, பெர்சாத்துவில்…
Read More » -
Latest
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம் பத்து பஹாட், பிப்ரவரி 12 – மூன்று பெண்கள் முன்னிலையில் அநாகரீகமான ஒழுங்கற்ற…
Read More » -
Latest
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல்
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல் இஸ்லாமாபாத், பிப்ரவரி-7, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பள்ளிவாசலில் நேற்று…
Read More » -
Latest
தங்காக் சாலையில் எருமை மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாப பலி
தங்காக், ஜனவரி-5, ஜோகூர், தங்காக்கில் எருமையை மோதியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில், ஜாலான் கெபுன் பாரு–புக்கிட் செரம்பாங்…
Read More » -
Latest
ஆசியாவிலேயே திருநங்கைகள் அதிகமுள்ள முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றா? அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர், நவம்பர்-14, ஆசியாவிலேயே அதிக திருநங்கைகளைக் கொண்ட முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றெனக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. இதற்கு எந்தவிதமான உண்மையான ஆதாரமும், சரிபார்க்கப்பட்ட தரவுகளும்…
Read More »

