Claims
-
Latest
11 வயது மகள் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய தந்தை
கோலாலம்பூர், அக்டோபர் 10 – ஜூன் மாதம் முதல் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 10 குற்றச்சாட்டுகளை இன்று தெலுக் இந்தான் செஷன்ஸ்…
Read More » -
Latest
இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகள் காசா அமைதி உடன்படிக்கையின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர்-9, அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட உடன்படிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுமே கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். இதையடுத்து…
Read More » -
மலேசியா
ஜெராம் பாடாங் பெரிக்காத்தான் நேஷனல் தீபாவளி நல்லெண்ண நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றம் முட்டுக் கட்டை: சஞ்சீவன் விமர்சனம்
பஹாவ், அக்டோபர்-8, “Pesta Deepavali Prihatin Jeram Padang” நிகழ்ச்சிக்கு, நெகிரி செம்பிலான் ஜெம்போல் நகராண்மைக் கழகம் முறையாக ஒத்துழைப்பு வழங்க மறுத்திருப்பதை, ஜெராம் பாடாங்…
Read More » -
Latest
சிபூவில் பரபரப்பு; தான் துரத்தப்படுவதாகக் கூறி மற்ற வாகனங்களை மோதித் தள்ளிய கெனாரி காரோட்டி
சிபூ, அக்டோபர்-6, சரவாக், சிபூவில் உள்ள ஜாலான் ஓயா சாலையில் நேற்று காலை அதிர்ச்சியும் அச்சமும் கலந்த காட்சிகள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தின. ஒரு பெரோடுவா கெனாரி…
Read More » -
Latest
காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்காவின் 20-அம்சத் திட்டத்துக்கு நெத்தன்யாஹு இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், செப்டம்பர்-30, காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச அமைதி திட்டத்தை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதிபர் டோனல்ட்…
Read More » -
மலேசியா
மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு எதிரானதா? அன்வார் திட்டவட்ட மறுப்பு
மலாக்கா, செப்டம்பர்-28, தமது தலைமையிலான மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுவதை பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
மலேசியா
4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்
கோலாலாம்பூர், செப் -26, பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது…
Read More » -
Latest
சிறார் தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களின் paracetamol பயன்பாடும் ஆட்டிசத்துக்குக் காரணமா?; சுகாதார அமைச்சு மறுப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-26, சிறார் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் paracetamol பயன்படுத்துவது, நரம்பியல் வளர்ச்சிக் குறைப்பாடான ஆட்டிசத்திற்கு காரணமென கூறப்படுவதை, சுகாதார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. உலக…
Read More » -
Latest
மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் ஒத்துழைத்தால் கூடுதலாக 22 தொகுதிகளை வெல்வோம் – முஹிடின் கணிப்பு
ஷா ஆலாம், செப்டம்பர்-6 – அடுத்த பொதுத் தேர்தலில் ஏராளமான மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பல்முனைப் போட்டிகளை தவிர்த்தால், PN எனப்படும் பெரிகாத்தான் நேஷனல்…
Read More » -
Latest
பெஸ்தாரி ஜெயா புக்கிட் படோங் தோட்டத்தில் ஆலய திருவிழாவில் வானில் துப்பாக்கி சூடு – குற்றச்சாட்டை குத்தகையாளர் மறுத்தார்
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு சம்பவத்தின் போது வானில் துப்பாக்கி சூடு நடத்தியதாக இன்று கோலா சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More »