Couple
-
Latest
தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு
தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு தெமர்லோ, பிப்ரவரி-115, பஹாங், தெமர்லோவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியர் உயிரிழந்தனர். கோலாலம்பூரிலிருந்து குவாந்தான்…
Read More » -
Latest
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’ பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – குடும்பத்தினரின் அடையாள அட்டையின்…
Read More » -
Latest
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம் கோலாலம்பூர்,பிப்ரவரி-12, கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள…
Read More » -
Latest
சரவாக்கில் தம்பதியர் பல கத்திக் குத்து காயங்களால் மரணம் அடைந்தது சவப் பரிசோதனையில் கண்டுபிடிப்பு
கோலாலம்பூர், ஜன 16 – புதன்கிழமையன்று சரவா , ஸ்ரீ அமானில் உள்ள தங்களது வீட்டில் தலைமையாசிரியரும் அவரது மனைவியும் கூர்மையான பொருளினால் குத்தப்பட்டதால் இறந்து கிடந்ததாக…
Read More » -
மலேசியா
போலீஸ் எம்.பி.வி வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி கைது
சிரம்பான், நவ- 10, செனவாங் ,Jalan BPS 4 சிற்கு அருகே பெரோடுவா பெஸா ( Bezza ) காரில் தனியாக இருந்த காதல் ஜோடி போலீசை…
Read More » -
Latest
5.76 மில்லியன் ரிங்கிட் நகைள் கொள்ளை குற்றத்தை காதல் ஜோடி மறுத்தனர்
கோலாலம்பூர், அக் 30 – அக்டோபர் 21 ஆம் தேதி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிட்டது மற்றும் அந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பாசீர்…
Read More » -
Latest
ஜித்ராவில் லாரி & மோட்டார் மோதி விபத்து : தம்பதியினர் பலி
ஜித்ரா, செப்டம்பர் -30, ஜித்ரா அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல்…
Read More » -
Latest
RM52.8 மில்லியன் நிதி மற்றும் முதலீட்டு மோசடி; ஈப்போ தம்பதி மீது 75 குற்றச்சாட்டுகள்
ஈப்போ, செப்டம்பர்-23, அனுமதியின்றி மக்களிடமிருந்து வைப்புத் தொகை சேகரிப்பு, பதிவுச் செய்யாத முதலீட்டு திட்ட பிரச்சாரம் மற்றும் RM52.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பணச்சலவை புகார்கள் தொடர்பில், ஈப்போ…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More »
