Couple
-
மலேசியா
போலீஸ் எம்.பி.வி வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி கைது
சிரம்பான், நவ- 10, செனவாங் ,Jalan BPS 4 சிற்கு அருகே பெரோடுவா பெஸா ( Bezza ) காரில் தனியாக இருந்த காதல் ஜோடி போலீசை…
Read More » -
Latest
5.76 மில்லியன் ரிங்கிட் நகைள் கொள்ளை குற்றத்தை காதல் ஜோடி மறுத்தனர்
கோலாலம்பூர், அக் 30 – அக்டோபர் 21 ஆம் தேதி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிட்டது மற்றும் அந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பாசீர்…
Read More » -
Latest
ஜித்ராவில் லாரி & மோட்டார் மோதி விபத்து : தம்பதியினர் பலி
ஜித்ரா, செப்டம்பர் -30, ஜித்ரா அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல்…
Read More » -
Latest
RM52.8 மில்லியன் நிதி மற்றும் முதலீட்டு மோசடி; ஈப்போ தம்பதி மீது 75 குற்றச்சாட்டுகள்
ஈப்போ, செப்டம்பர்-23, அனுமதியின்றி மக்களிடமிருந்து வைப்புத் தொகை சேகரிப்பு, பதிவுச் செய்யாத முதலீட்டு திட்ட பிரச்சாரம் மற்றும் RM52.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பணச்சலவை புகார்கள் தொடர்பில், ஈப்போ…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More » -
மலேசியா
செலுத்தப்படாத மிகைநேர பண கோரிக்கை; தம்பதிக்கு RM160,000 வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு
புத்ரா ஜெயா, ஆக 15 – ஜோகூரில் உள்ள ஒரு தொழிற்சாலை சிற்றுண்டி நிலையத்தில் சமையல்காரர்களாகப் பணிபுரிந்த ஒரு தம்பதியினருக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்…
Read More » -
Latest
இந்திய பாரம்பரிய உடையணிந்ததால் டெல்லி உணவகத்தில் நுழைய அனுமதி மறுப்பு? தம்பதியின் புகாரால் பரபரப்பு
புது டெல்லி, ஆகஸ்ட்-9- புது டெல்லியில் இந்திய பாரம்பரிய உடையணிந்த காரணத்தால் Pitampura உணவகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, ஒரு தம்பதி குற்றம் சாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.…
Read More » -
மலேசியா
செமோரில் தங்க வீடில்லாமல் காருக்குள் வாரங்களைக் கடத்தும் இந்தியத் தம்பதி பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்
ஈப்போ, ஆகஸ்ட்-3, ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலை…
Read More »

