court
-
மலேசியா
சித்ரவதை வழக்கு விசாரணைக்குத் தொடங்கும் முன்னரே லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் மரணம்
கோலாலாம்பூர், ஜூன்-11 – ஒரு தலைப்பட்ச மதமாற்றத்தைத் தொடர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் உரிமை தொடர்பில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர்…
Read More » -
Latest
கால தாமதமான கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆசிரியைக்கு வெற்றி
கோலாலம்பூர், ஜூன்-11 – ஏழாண்டுகள் தாமதமாக தம் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, பேராக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியை அதில் வெற்றிப் பெற்றுள்ளார். 36…
Read More » -
Latest
ஆஸ்ட்ரோவின் தரவுகளை மாற்றியமைத்ததாக 743 குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண்
கோலாலம்பூர், ஜூன்-5 – தனியார் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோவின் தரவு அமைப்பு முறையில் தன்னிச்சையாக மாற்றம் செய்ததாக, 743 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதன் முன்னாள் பணியாளர் நீதிமன்றத்தில் மயங்கி…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More » -
Latest
அவதூறு வழக்கு: ராயரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பினாங்கு பாஸ் ஆணையர்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-24, பாஸ் கட்சியின் பினாங்கு மாநில ஆணையர் ஃபாவ்சி யூசோஃப், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஈராண்டுகளுக்கு முன் தாம்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் நிர்வாணமாக போலீஸ்காரர்களை கத்தியால் வெட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
சிங்கப்பூர், ஏப்ரல்-19- சிங்கப்பூரில் நிர்வாணக் கோலத்தில் போலீஸ்காரர்களைக் கத்தியால் தாக்கிய இளைஞன் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. வியாழக்கிழமையன்ற Hougang Avenue 8 குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
Latest
100 டன் முதலைகளை 550,000 டாலருக்கு ஏலத்தில் விடும் சீன நீதிமன்றம்; கையோடு எடுத்துச் செல்ல வேண்டுமாம்
பெய்ஜிங், ஏப்ரல்-9, சீனாவில் உயிருள்ள 100 டன் முதலைகளை 550,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒரு நீதின்றம் ஏலத்தில் விட்டுள்ளது. முதலைகளை ஏலத்தில் விடுவது கேட்டிராத ஒன்று என்பதால்,…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கு: காரில் போலி துப்பாக்கியும் போதைப்பொருளும் இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
கோலாலம்பூர், ஏப்ரல்-8, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆராய்ச்சியாளரான முஹமட் யூசோஃப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் மற்றும் போலி சுடும் ஆயுத வழக்கு விசாரணை,…
Read More » -
Latest
கர்நாடகாவில் மனைவியை கொன்றதற்காக 1 1/2 ஆண்டு சிறையில் கணவன்; திடிரென உயிருடன் வந்த மனைவி
மைசூர், ஏப்ரல் 7 – 2020 ஆம் ஆண்டு தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்போது உயிருடன் நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவம் கர்நாடகாவில்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பை வீசுவோருக்கான சமூக சேவை தண்டனையை நீதிமன்றமே முடிவுச் செய்யும்
தெலுக் இந்தான், ஜனவரி-14, சிறு சிறு குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தகுந்த சமூகச் சேவை தண்டனையை, நீதிமன்றங்களே முடிவுச் செய்யும். KPKT…
Read More »