court
-
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
Latest
பல்கலைக்கழகங்களில் “கொல்லைப்புற” சேர்க்கை புகார்: “நீதிமன்றத்தில் சந்திப்போம்” என உயர்கல்வி அமைச்சுக்கு கெடா சட்டமன்ற உறுப்பினர் சவால்
கோலாலம்பூர், ஜூன்-17 – மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்களில் பணக்காரர்களுக்கு இடங்கள் விற்கப்படுவதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முறையற்ற ‘கொல்லைப்புற’ வழிகளில் சேர்க்கப்படுவதாகவும் தாம் கூறிய புகாரை மீட்டுக் கொள்ளப்போவதில்லை…
Read More » -
Latest
ஆபாச வீடியோ பார்த்து தாயிடம் தகாத கோரிக்கையை வைத்த 17 வயது மாணவன் – நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புதல்
பத்து பஹாட், ஜூன் 15 – பத்து பஹாட்டில், 17 வயது மாணவன் ஒருவன் தனது தாயிடம் தகாத கோரிக்கை விடுத்ததுடன், ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
Latest
நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: லெபனான் நகை நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ரொஸ்மாவுக்கு உத்தரவு
கோலாலாம்பூர், ஜூன்-10-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சூர், லெபனான் நாட்டு நகை நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் அமெரிக்க டாலர்…
Read More » -
Latest
நைமா தொடர்பான RM544 மில்லியன் சொத்துகளை முடக்க MACC-க்கு நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர், மே-22 – முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடீனின் (Tun Daim Zainuddin) மனைவி நைமா காலிட் (Naimah Khalid) மற்றும் மேலும் எட்டு…
Read More » -
Latest
ஆக்கால்புடி அறக்கட்டளை வழக்கு; சாஹிட் ஹமிடியின் விடுதலை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோலாலாம்பூர், மே-14-ஆக்கால்புடி அறக்கட்டளை (Yayasan Akalbudi) நிதியுடன் தொடர்புடைய 47 ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக் கோரி, துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் நெருக்கடியை நீதிமன்றம் கொண்டுச் சென்ற ‘உண்டாங்’கள்; PH-அம்னோ இடையே புதிய இணக்கம்
சிரம்பான், மே-6-நெகிரி செம்பிலானில் நிலவி வரும் அரசியல் மற்றும் மாநில அரசியலமைப்புச் சாசன நெருக்கடி புதியக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் இரண்டு முக்கிய நகர்வுகள் அரங்கேறியுள்ளன.…
Read More » -
Latest
மீண்டு வந்த ஸ்குவாஷ் ராணி: Grasshopper பட்டத்தைத் தட்டிச் சென்றார் சிவசங்கரி
அலோர் ஸ்டார், ஏப்ரல்-27-வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி எஸ். வினோசினி உயிரிழந்த விவகாரத்தில், அவரது தந்தை தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழக்கை…
Read More » -
Latest
இந்திரா காந்திக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு; புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முன்வைத்த விண்ணப்பத்தைப் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ராஜெயா, ஏப்ரல்-20, தனது முன்னாள் கணவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன்வைத்த விண்ணப்பத்தைப்…
Read More »
