court
-
Latest
32 ஆண்டுகாலம் வளர்த்த மகளை கொன்றுவிட்டாயே! பத்து காஜாவில் மருமகனை பார்த்து நீதிமன்றத்தில் கதறிய தாய்
பத்து காஜா, ஜூலை 1 – 32 ஆண்டு காலம் பாதுகாத்து வளர்த்த மகளை கொன்றுவிட்டாயே என்று குற்றஞ்சாட்டப்பட்ட மருமகனைப் பார்த்து தாய் ஒருவர் கதறியது நீதிமன்றத்தில்…
Read More » -
மலேசியா
போர்ட் டிக்சனில் மனைவியைச் சரமாரியாகத் தாக்கி ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்தான்
போர்டிக்சன், ஜூன்-25 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் ஹோட்டலில் வைத்து மனைவியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஆடவர் மறுத்துள்ளார். போர்டிக்சன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட…
Read More » -
Latest
கோவிட் காலத்தில் உயர் சம்பள அடிப்படையில் Air Asia வேலை நீக்கம் செய்தது நியாயமில்லை; தொழில் நீதிமன்றம் அதிரடி
கோலாலம்பூர், மே-29, கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயர் சம்பளம் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் விமானப் பொறியியலாளர்கள் இருவரை Air Asia வேலை நீக்கம் செய்தது, நியாயமற்ற செயல்…
Read More » -
Latest
தேர்தல் பரப்புரையின் போது, வாகனத்தில் பேரரசின் படத்தை காட்சிக்கு வைத்த நபர் ; வழக்கை மீண்டும் செவிமடுக்க நீதிமன்றம் உத்தரவு
ஷா ஆலாம், மே 23 – கோலா குபு பாரு இடைத் தேர்தல் பரப்புரையின் போது, வாகனத்தின் பேரரசரின் புகைப்படத்தை நபர் ஒருவர் காட்சிக்கு வைத்த வழக்கு…
Read More » -
மலேசியா
சர்ச்சைக்குரிய 2 சமய சொற்பொழிவாளர்கள் மீது தனிப்பட்ட வழக்குத் தொடர முடியுமா என்பது ஜூன் 7-ம் தேதி தெரியும்
புத்ரா ஜெயா, மே-21, இஸ்லாம் அல்லாதோரின் மதங்களையும், பழக்க வழக்கங்களையும் இழுவுப்படுத்தியதாகக் கூறி இரு சுயேட்சை இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர்கள் மீது தனிப்பட்ட வழக்கைப் பதிவுச் செய்ய,…
Read More » -
Latest
ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட 3 பிள்ளைகளும் இந்துக்களே; கூட்டரசு நீதிமன்றத்தில் வெற்றிப் பெற்ற தனித்து வாழும் தாய்
புத்ராஜெயா, மே-14, தனித்து வாழும் இந்துத் தாய் Loh Siew Hong-கின் முன்னாள் கணவரால் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட 3 பிள்ளைகளும், இஸ்லாம் அல்லாதவர்களாவே நீடிப்பதாக, புத்ராஜெயா…
Read More » -
Latest
முஹிடின் எதிர்வாதம் செய்வதற்கு குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளன – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்,மே 6 – Jana Wibawa திட்டம் தொடர்பில் தாம் எதிர்நோக்கியுள்ள அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் எதிர்வாதம் செய்வதற்கு…
Read More » -
Latest
மரடோனாவின் உடலை, ‘பாதுகாப்பான இடத்திற்கு’ மாற்றம் செய்ய அவரது பிள்ளைகள் நீதிமன்ற மனு
பியூனஸ் ஏயர்ஸ், மே 3 – முன்னாள் காற்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனாவின் உடலை, “மேலும் பாதுகாப்பான இடத்திற்கு” மாற்ற வேண்டும் எனவும், இரசிகர்கள் கல்லறையில் எளிதாக…
Read More » -
Latest
பாசிர் கூடாங்கில், சாலை குழியில் விழுந்து விபத்துக்குள்ளான நபருக்கு ; RM721,000 இழப்பீடு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஜோகூர், பாசிர் கூடாங்கில், பராமரிக்கப்படாத சாலை குழியில் விழுந்து காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, சாலை பராமரிப்பு நிறுவனம் ஒன்று இழப்பீடு…
Read More »