court
-
Latest
ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட 3 பிள்ளைகளும் இந்துக்களே; கூட்டரசு நீதிமன்றத்தில் வெற்றிப் பெற்ற தனித்து வாழும் தாய்
புத்ராஜெயா, மே-14, தனித்து வாழும் இந்துத் தாய் Loh Siew Hong-கின் முன்னாள் கணவரால் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட 3 பிள்ளைகளும், இஸ்லாம் அல்லாதவர்களாவே நீடிப்பதாக, புத்ராஜெயா…
Read More » -
Latest
முஹிடின் எதிர்வாதம் செய்வதற்கு குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளன – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்,மே 6 – Jana Wibawa திட்டம் தொடர்பில் தாம் எதிர்நோக்கியுள்ள அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் எதிர்வாதம் செய்வதற்கு…
Read More » -
Latest
மரடோனாவின் உடலை, ‘பாதுகாப்பான இடத்திற்கு’ மாற்றம் செய்ய அவரது பிள்ளைகள் நீதிமன்ற மனு
பியூனஸ் ஏயர்ஸ், மே 3 – முன்னாள் காற்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனாவின் உடலை, “மேலும் பாதுகாப்பான இடத்திற்கு” மாற்ற வேண்டும் எனவும், இரசிகர்கள் கல்லறையில் எளிதாக…
Read More » -
Latest
பாசிர் கூடாங்கில், சாலை குழியில் விழுந்து விபத்துக்குள்ளான நபருக்கு ; RM721,000 இழப்பீடு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஜோகூர், பாசிர் கூடாங்கில், பராமரிக்கப்படாத சாலை குழியில் விழுந்து காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, சாலை பராமரிப்பு நிறுவனம் ஒன்று இழப்பீடு…
Read More » -
Latest
பள்ளி தோழி கற்பழிப்பு ; ஆடவனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்
கோலாலம்பூர், ஏப்ரல் 23 – ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தனது சக பள்ளி தோழியை பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட…
Read More » -
Latest
அல்லா வார்த்தை துஷ்பிரயோகம் ; தொழில்நுட்ப பணியாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி புண்படுத்தும் கூற்றுகளை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட தொழில்நுட்ப பணியாளர் ஒருவருக்கு, ஆறு மாத சிறைத் தண்டனையும்,…
Read More » -
Latest
தொழிலதிபரை கொன்ற இளைஞரின் மரண தண்டனையை நீதிமன்றம் குறைந்தது ; 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு
புத்ராஜெயா, மார்ச் 28 – 20 ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியில் பிறந்த ஆஸ்திரேலிய தொழிலதிபரை கொலை செய்த இளைஞரின் மரண தண்டனையை, 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக…
Read More » -
Latest
MACC யின் விசாரணைக்கு எதிரான டாய்ம், அவரது குடும்பத்தினரின் சீராய்வு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர், மார்ச் 4 – முன்னாள் நிதியமைச்சர் Daim Zainuddin மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி விவகாம் தொடர்பாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
பதிவு நீக்கத்தை எதிர்த்து ஹிண்ட்ராப் செய்துகொண்ட சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
கோலாலம்பூர், ஜன 29 – பதிவு நீக்கத்தை எதிர்த்து சங்கத்தின் பதிவதிகாரி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக ஹிண்ட்ராப் (Hindraf) செய்துகொண்ட சீராய்வு மனுவை கோலாலம்பூர் உயர்…
Read More » -
Latest
சொத்துக்களை பிரகடனப்படுத்த தவறியதாக டைய்ம் ஜைனுடிக்கு எதிராக நாளை திங்கட்கிழமை குற்றச்சாட்டு
கோலாலம்பூர்,ஜன 28 – முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடினுக்கு எதிராக நாளை திங்கட்கிழமை ஜனவரி 29ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும். 2009…
Read More »