court
-
Latest
சுரங்கப் பாதைத் திட்டத்திற்காக குவான் எங்கிடம் RM 2 மில்லியன் கொடுத்தேன்; நீதிமன்றத்தில் ஞானராஜா ஒப்புதல்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27 – 8 ஆண்டுகளுக்கு முன் லிம் குவான் எங் பினாங்கு முதல்வராக இருந்த போது, கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்திற்காக அவருக்கு 2 மில்லியன்…
Read More » -
Latest
சாரா கைரினா மரணம் தொடர்பில் ‘சலவை இயந்திர’ குற்றச்சாட்டை முன்வைத்த ஆங்கில ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில…
Read More » -
Latest
சீனப் பெண்ணிடம் RM2.1 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – கடந்த மாதம், சீனப் பெண் ஒருவரிடமிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட…
Read More » -
Latest
அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டல்; முன்னாள் காதலியை கடத்திய மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்
சிங்கப்பூர், ஆகஸ்ட் 7 – சிங்கப்பூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதைத் தொடர்ந்து…
Read More » -
Latest
நிர்வாண புகைப்படங்களைக் காட்டி பணம் பறித்த ஆடவன்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
ஜார்ஜ் டவுன், ஜூலை 31 – கடந்த வாரம் ஒரே பாலின ‘டேட்டிங்’ செயலியில் சந்தித்த ஒருவரின் நிர்வாண புகைப்படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறித்த…
Read More » -
Latest
எனது மகனை நான் கொன்றேனா? பொய் வாக்குமூலமளிக்க போலீஸ் வற்புறுத்தியதாக சிறுவன் ராயனின் தாயார் பகிரங்க தகவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க…
Read More » -
Latest
சுலு வாரிசுகளின் கூற்றுக்களை முடிவுக்குக் கொண்டுவருவம் பாரிஸ் நீதிமன்றம்; நம்பிக்கை கொள்ளும் மலேசியா
கோலாலம்பூர், ஜூலை 19 – மறைந்த சுலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சட்டவிரோத அமலாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தரப்பினர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக…
Read More » -
Latest
சிறையிலிருந்து வெளியாகும் முன்னர் மகன் மரணம்; தாய்க்கு 560,000 ரிங்கிட் இழப்பீடு
ஈப்போ, ஜூலை-10 – 2017-ஆம் ஆண்டு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகன் மரணமடைந்த நிலையில், அதற்கு இழப்பீடாக அவரின் தாயாருக்கு 560,000 ரிங்கிட்…
Read More » -
Latest
MH17 விமானத்தை ரஷ்யாவே சுட்டு வீழ்த்தியது; ஐரோப்பாவின் முக்கிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஸ்திராஸ்பூர்க் (பிரான்ஸ்), ஜூலை-10 – 2014-ஆம் ஆண்டு ஜூலையில் யுக்ரேய்னில் மலேசியா ஏர்லைன்ஸின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில்…
Read More » -
Latest
போலி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு; ஆடவன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான்
கோலாலம்பூர், ஜூலை 9 – போலி ஆயுதங்களை வைத்திருந்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் நான்கு ஆண்களை மிரட்டியது என 11 குற்றவியல் குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கும்…
Read More »