dead
-
Latest
கொலையுண்ட பல்கலைக்கழக மாணவியின் சடலம் சைபர்ஜெயாவில் மீட்பு
சைபர்ஜெயா, ஜூன்-26 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது தங்கும் விடுதி அறையில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை…
Read More » -
Latest
இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போன பிரேசிலிய பெண் சுற்றுப்பயணி சடலமாக மீட்பு
ஜகார்த்தா, ஜூன்-25 – மலையேறுபவர்களிடையே பிரபலமான இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்த பிரேசிலிய பெண் சுற்றுப் பயணி, இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். பிரேசில் அரசாங்கமும் இந்தோனேசிய மீட்புப்…
Read More » -
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More » -
Latest
ரவூப்பில் பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த முதிய தம்பதியர்; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ரவூப் – ஜூன்-15 – பஹாங், ரவூப், கம்போங் சுங்கை ருவானில் வயது முதிர்ந்த தம்பதி ஒருவர், தாங்கள் வசித்து வந்த வீட்டில் நேற்று இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, 2 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூன்-14 – கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரவு 10.50 மணிக்கு…
Read More » -
Latest
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் பலி; துயரத்தில் முடிந்த RCB வெற்றி பேரணி
பெங்களூரு, ஜூன்-5 – IPL கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்ற RCB எனப்படும் Royal Challengers Bengaluru அணியை வரவேற்க, கர்நாடகாவில் கட்டுக்கடங்காத…
Read More » -
Latest
ஜப்பானில் ‘குப்பை’ வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்பு
தோக்யோ, ஜூன்-5 – ஜப்பானில் குப்பைக் கூளங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பூனையின் பாதி…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
குளுவாங்கில் போலீஸை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி சுட்டுக் கொலை
குளுவாங், மே-22 – ஜோகூர், குளுவாங், கம்போங் பாலெம்பாங்கில் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி, சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த…
Read More »