dead
-
Latest
நீலாயில் வெளிநாட்டுப் பெண் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
நீலாய், மார்ச் -4 – நீலாயில் உள்ள ஒரு தொழிலாளர் விடுதியில், 30 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இரவு…
Read More » -
Latest
லக்னோவில் அதிர்ச்சி: காணாமல் போனவர் சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக மீட்பு
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More » -
Latest
தைவானில் உணவக ‘ஃப்ரீசரில்’ சிக்கிய 69 வயது பெண் பலி
தைவான், பிப்ரவரி 26-தைவான் தைப்பெய் (Taipei) நகரில் உள்ள ஒரு உணவகத்தில், உறையவைக்கும் குளிர்சாதான பெட்டிக்குள் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த…
Read More » -
Latest
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம் கோலாலம்பூர்,பிப்ரவரி-12, கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள…
Read More » -
மலேசியா
மலாக்காவில் கோர விபத்திற்கு வித்திட்ட கார் ஓட்டுனரின் ‘Microsleep’; சாலை விபத்தில் ஆடவர் பலியான பரிதாபம்
மலாக்காவில் கோர விபத்திற்கு வித்திட்ட கார் ஓட்டுனரின் ‘Microsleep’; சாலை விபத்தில் ஆடவர் பலியான பரிதாபம மலாக்கா, பிப்ரவரி 11 – மாற்றுத் திறனாளியான (OKU) தனது…
Read More » -
Latest
இரத்த காயத்துடன் பெண் இறந்து கிடந்தார் ஆடவர் கைது
இரத்த காயத்துடன் பெண் இறந்து கிடந்தார் ஆடவர் கைது கோலாலம்பூர், பிப்ரவரி-10, ஜாலான் செந்துலில் வீடு இல்லாத பெண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டுப்பிடித்த ஆடவர் ஒருவர்…
Read More » -
Latest
கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை
கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. 7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ…
Read More » -
Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜனவரி-5, ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில்…
Read More »