dead
-
Latest
காணாமல்போன 8 நாட்களுக்குப் பின் இளம் பெண் உடல் மீட்பு
சுங்கை பெசார், மார்ச் 5- எட்டு நாட்களாக காணாமல் போன 17 வயது இளம் பெண்ணின் உடல் நேற்று முன்தின இரவு ஜலான் கிள்ளான்- தெலுக் இந்தான்…
Read More » -
Latest
காஜாங்கில், ‘கொமியூட்டர்’ இரயில் மோதியது ; மூவர் பலி
காஜாங், மார்ச் 4 – சிலாங்கூர், காஜாங்கில், கொமியூட்டர் இரயிலில் அடிபட்டு மூவர் உயிரிழந்தனர். நேற்றிரவு மணி 10.53 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது. காஜாங், ஜேட் ஹில்,…
Read More » -
Latest
தேடுதல் வேட்டையின் போது காட்டுக்குள் துப்பாக்கிச் சூடு பட்டு போலீஸ் மரணம்
சீக், மார்ச்-1, கெடா போலீஸ் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்தார். சீக் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட உலு மூடா காட்டுப் பகுதியில்…
Read More » -
Latest
மருத்துவமனையின் கார் நிறுத்தப் பகுதியில்; பூட்டப்பட்ட காருக்குள் இளம் பெண் இறந்து கிடந்தார்
ஈப்போ, பிப் 21 – ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனையின் நிபுணத்துவ கிளினிக்கிற்கு முன்புறம் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் பூட்டியநிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண்…
Read More » -
Latest
அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு முன் குடியேறிய இந்திய மாணவர்களில் இருவர் இறந்து கிடந்தனர்
ஹைதரபாத், ஜன 16 – 2 வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய இரண்டு இந்திய மாணவர்கள் கனெக்டிகட் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தனர். தெலுங்கானா வாநர்பதியைச் சேர்ந்த…
Read More » -
Latest
செக் குடியரசில் ப்ராக் பல்கலைக்கழகத்தில் கண்மூடித்தனமாக ஆடவன் நடத்திய துப்பாக்கிக் சூடு 15 பேர் மரணம்
பாரக், டிச 22 – செக் குடியரசின் தலைநகர் ப்ராக்கிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் ஒருவன் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 14 பேர் மரணம்…
Read More » -
Latest
காணாமல்போன் முன்னாள் ராணுவ வீரரின் உடல் மீட்பு
குளுவாங், அக் 18 – நான்கு நாட்களுக்கு முன் குளுவாங்கில் காணாமல்போன ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் அப்துல் மனன் கெரியின் உடல் செம்பனை தோட்டத்தில்…
Read More » -
Latest
Dumbbell மூலம் அடிக்கப்பட்டு மனைவி மரணம்; கணவர் கைது
ஷா அலாம், டிச 16- ஷா அலாம் ,ஜலான் சுங்கை சங்கக்க்கில் உள்ள வீட்டில் பொறாமையால் தனது மனைவியை கைவிரல்களை வலுப்படுத்த பயிற்சிபெறும் Dumbbell சாதனம் மூலம்…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி வீட்டில் வயதான ஆடவர் இறந்து கிடந்தார்
ஜோர்ஜ் டவுன் , டிச 15 – பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி வீட்டிற்குள் வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்கள்…
Read More » -
Latest
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பெண்ணின் உடல் குளியல் அறை நீர் தொட்டியில் சிமெண்ட் பூசப்பட்டது
கிள்ளான், டிச 7 – கிள்ளான், கம்பன் பெண்டாமரிலுள்ள ஒரு வீட்டில் குளியல் அறை தொட்டிக்குள் சிமெண்ட பூசப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை…
Read More »