dead
-
Latest
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் பலி; துயரத்தில் முடிந்த RCB வெற்றி பேரணி
பெங்களூரு, ஜூன்-5 – IPL கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்ற RCB எனப்படும் Royal Challengers Bengaluru அணியை வரவேற்க, கர்நாடகாவில் கட்டுக்கடங்காத…
Read More » -
Latest
ஜப்பானில் ‘குப்பை’ வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்பு
தோக்யோ, ஜூன்-5 – ஜப்பானில் குப்பைக் கூளங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பூனையின் பாதி…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
குளுவாங்கில் போலீஸை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி சுட்டுக் கொலை
குளுவாங், மே-22 – ஜோகூர், குளுவாங், கம்போங் பாலெம்பாங்கில் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி, சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த…
Read More » -
Latest
செராஸ் homestay தங்கும் விடுதியில் 2 சிங்கப்பூரியர்கள் சடலமாக மீட்பு
செராஸ், மே-17 – செராஸ், Taman Taynton View-வில் உள்ள homestay தங்கும் விடுதியொன்றில் பாதி அழுகிய நிலையில் 2 சிங்கப்பூரியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. check-out செய்ய…
Read More » -
Latest
70 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு; நீலாயில் இருவரை சுட்டுக் கொன்ற போலீஸ்
நீலாய், மே-16 – பல்வேறு மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், நெகிரி செம்பிலான், நீலாயில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
டிக்டாக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபலம்; மெக்ஸிகோவில் பரபரப்பு!
சபோபன் மெக்ஸிகோ, மே 15 – கடந்த திங்கட்கிழமை இரவு, மெக்சிகோ சபோபனிலுள்ள தனது சலூனிலிருந்து, டிக்டாக் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்த, டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸ்…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் வெளியேறியபோது தடுப்பு சுவரில் கார் மோதியது -மூவர் மரணம்
கோலாலம்பூர், மே 2 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதைத் தொடர்ந்து அதில் இருந்த மூவர் மரணம்…
Read More »