demands
-
Latest
இனவாதமாக நடந்துகொண்ட கிராப் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கைத் தேவை – ஒருமைப்பாட்டு அமைச்சர்
கோலாலம்பூர், ஏப்ரல்-24- உணவு அனுப்பும் சேவைக்கான செயலி வாயிலாக இன – மதவாத கருத்துக்களை அனுப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர்…
Read More » -
Latest
முழுமையற்ற தேசியக் கொடி பிரசுரம்; தவறுக்கு கரிசனம் காட்டப்படக் கூடாது; டத்தோ சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்ரல்-18, பிறை இல்லாத முழுமையற்ற தேசியக் கொடியை கார்டூனாக முதல் பக்கத்தில் வெளியிட்ட 2 சீன நாளேடுகளின் செயல் கண்டிக்கத்தக்கது. தேசிய இறையாண்மையை உட்படுத்திய அத்தவறுகளை…
Read More » -
Latest
தேசியக் கொடி கார்ட்டூன் சித்திரத்தில் ஏற்பட்ட தவறு; Sin Chew Daily மீது கடும் நடவடிக்கை எடுக்க பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல்-16, நேற்று தனது செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் சித்திரத்தில் பிறை நிலவு இல்லாமல் ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடியைத் தவறாக வெளியிட்ட Sin…
Read More » -
Latest
இந்து – புத்த மதங்களின் ஆதிக்கத்தை நிரூபிக்க முயல்வதா? பூஜாங் பள்ளத்தாக்கு மாநாட்டை இரத்துச் செய்ய PEKIDA கோரிக்கை
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-12- பண்டைய கெடா துவா நாகரீகம் குறித்த அனைத்துலக மாநாட்டை இரத்துச் செய்யுமாறு மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று, USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை…
Read More » -
Latest
தைப்பூசத்தை பேய்யாட்டத்துடனும் மதுவோடும் ஒப்பிடுவதா? சம்ரி விநோட்டை ‘வெளுத்தெடுத்த’ சரவணன்; உடனடி சட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-6 – தைப்பூசக் காவடியாட்டத்தின் போது இந்துக்கள் உச்சரிக்கும் ‘வேல் வேல்’ சுலோகத்தை, மதுபோதை மற்றும் பேயாட்டத்துடன் தொடர்ப்புபடுத்தி பேசியுள்ள இஸ்லாமிய மத போதகர் சம்ரி…
Read More » -
Latest
உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண்ணின் தலையில் மறந்து ஊசியைத் தைத்த மருத்துவர்; பொங்கி எழுந்த குடும்பம்
லக்னோவ், அக்டோபர்-1, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சைக்கான ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »