dies
-
Latest
மலையேறும் போது அசம்பாவிதம்; புக்கிட் எங்காங்கில் 58 வயது ஆடவர் மரணம்
காஜாங், செப்டம்பர்-15 – காஜாங், சுங்கை லோங், ஜாலான் புக்கிட் எங்காங்கில் நேற்று காலை மலையேறுதலில் ஈடுபட்டிருந்த போது, 58 வயது ஆடவர் உயிரிழந்தார். காலை 8…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில் கார் ஆற்றில் விழுந்தது 9 வயது சிறுவன் மரணம்
போர்ட்டிக்சன், செப்டம்பர் 4- போர்ட்டிக்சனில் கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்ததோடு அவனது தங்கையும் பெற்றோரும் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியோடு…
Read More » -
Latest
‘Anime’ ஆடை அணிந்த கர்ப்பிணி பெண், பாயான் லெப்பாஸ் கான்டோவிலிருந்து விழுந்து உயிரிழப்பு
பாலிக் புலாவ், செப்டம்பர் 4 – நேற்றிரவு, ‘Anime’ கதாபாத்திரமான ‘குருமி டோகிசாகி’ (Kurumi Tokisaki) போல ஆடை அணிந்திருந்த பெண் ஒருவர், பாயன் லெப்பாஸ் பகுதியிலுள்ள…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More » -
Latest
சரவா பிந்துலுவில் தெரு நாய் கடித்ததால் 6 வயது சிறுமி ரேபிஸ் நோயினால் மரணம்
கூச்சிங், ஆக 27 – சரவா பிந்துலுவில் 6 வயது சிறுமியை தெரு நாய் கடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட rabies நோயினால் இறந்தாக சரவா மருத்துவ இயக்குநர்…
Read More » -
Latest
50km சைக்கிளோட்டத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளைஞர் மரணம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, காஜாங் EKVE நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டர் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 வயது இளைஞர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன்…
Read More » -
Latest
கட்டுமானத்திற்கு சாயம் பூசும் போது 7 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி மரணம்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-10 – சிலாங்கூர், கிள்ளானில் கட்டுமானத் தளமொன்றின் இரும்பு கட்டமைப்புக்கு சாயம் பூசிய போது, 7 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து பொதுத் தொழிலாளி ஒருவர்…
Read More » -
Latest
கட்டிடத்திலிருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 – நேற்று, பெட்டாலிங் ஜெயா கட்டுமான பகுதியிலுள்ள கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாடகைக்கு எடுக்கப்பட்ட…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More »