dies
-
Latest
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி தாதி மரணம்
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி…
Read More » -
Latest
சென்னையில் கயல் தொடர் நடிகை சுபாஷினி தற்கொலை; விரிவான விசாரணை
சென்னை , ஏப்-7-தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை…
Read More » -
Latest
பிரபல சுற்றுச்சூழல் செய்தியாளர் கராம் சிங் வாலியா 67 வயதில் காலமானார்
கிள்ளான், ஏப்ரல்-6-பிரபல சுற்றுச் சூழல் செய்தியாளர் கராம் சிங் வாலியா (Karam Singh Walia) 67 வயதில் இன்று அதிகாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த…
Read More » -
Latest
ம.சீ.ச முன்னாள் தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் 82-வது வயதில் காலமானார்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் முன்னாள் தலைவர் துன் Dr லிங் லியோங் சிக், வயது முதுமையால் 82 வயதில் இன்று காலமானார். பல அரசியல்…
Read More » -
Latest
ஜெய்ப்பூரின் ‘pink யானை’ உயிரிழப்பு; விலங்கு நலன் குறித்து சர்ச்சை விவாதம்
ஜெய்ப்பூர், ஏப்ரல்-1-ஜெய்ப்பூர் ‘pink யானை’ புகைப்படம் நேற்று முதல் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சஞ்சல் என்ற அந்த யானை, 65 வயதில் கடந்த பிப்ரவரி…
Read More » -
Latest
மூவாரில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் பேருந்து மோதி மரணம்
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிய லாரி தீ பிடித்ததில் 4 வயது மகன் உயிரிழப்பு
பாசீர் கூடாங், மார்ச்-28-ஜோகூர், பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிச் சென்ற லாரி நேற்று காலை தீ பிடித்ததில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். காலை 10.46…
Read More » -
Latest
PJ-வில் திடீரென சாலையில் நின்ற MPV; மாரடைப்பால் ஓட்டுநர் மரணம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-27-பெட்டாலிங் ஜெயா, ஜாலான் செமாங்காட் அருகே, MPV வாகனத்தில் சென்று கொண்டிருந்த 50 வயது ஓட்டுநருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலயே அவர்…
Read More » -
Latest
சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த காரில் மோதிய e- hailing ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.…
Read More »