dispute
-
Latest
காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.…
Read More » -
மலேசியா
குடும்ப சொத்து தகராற்றில் சொந்தத் தந்தையையே குத்திக் கொன்ற மகன்; செராஸில் பயங்கரம்
செராஸ், செப்டம்பர்-14, செராசிஸ் குடும்ப சொத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றி, சொந்த மகனே தந்தையைக் கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இப்பயங்கர சம்பவம் நேற்று காலை பண்டார்…
Read More » -
Latest
சிரம்பானில் தகராறின்போது வீட்டில் இருந்த நபரை கத்தியால் குத்திய ஆடவன் கைது
சிரம்பான், செப் 8 – சிரம்பான் , தாமான் ராசா ஜெயாவிலுள்ள வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவ்வீட்டிலுள்ள ஒருவரை கத்தியால் குத்தி காயம் விளைவித்த பின்னர்…
Read More » -
Latest
பாயன் லெப்பாஸில் தகராறில் மனைவியை வெட்டியபின் தன்னையும் வெட்டிக்கொண்ட கணவன்
பாயன் லெப்பாஸ், ஆக 27 – இன்று காலை பினாங்கு பாயன் லெப்பாஸில் உள்ள Taman Tunasஸில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது கணவரால் வெட்டப்பட்டதில்…
Read More » -
Latest
விவகாரத்தில் கோழிகளால் எழுந்த சண்டை; கோழியை வைத்தே தீர்ப்பு வழங்கிய நீதிபதி
சீனாவில் விவாகரத்து கேட்டு வந்து கணவன் மனைவிக்கிடையே, தீராத பிராசனையாய் இருந்த் 29 கோழிகளை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு, கோழியை வைத்தே சுமூகமான…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் காற்பந்து விளையாட்டில் தகராறு, 5 ஆடவர்கள் கைது
தெலுக் இந்தான், ஆகஸ்ட்-11 – தெலுக் இந்தான் Speedy காற்பந்து மைதானத்தில் நடைபெற்ற காற்பந்து போட்டியின் ஆட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
மலேசியா
காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார். ஜூன் 27-ஆம்…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More » -
Latest
மனைவியுடன் ஏற்பட்ட கோபத்தினால் தவறான வழியில் வாகனம் செலுத்திய ஆடவர்
ஜோகூர் பாரு, ஜூன் 9 – மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால் ஏற்பட்ட கோபம் மற்றும் மன உளைச்சலினால் போக்குவரத்துக்கு எதிராக Perodua Arus வாகனம் ஓட்டிய நபரின்…
Read More »