dispute
-
Latest
தஞ்சோங் குப்பாங் கடற்கரையில் மதுபோதையில் சண்டை; 9 பேர் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-25 – ஜோகூர், தஞ்சோங் குப்பாங் கடற்கரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 17-ஆம் தேதி கடற்கரையில்…
Read More » -
மலேசியா
மலாக்கா கராவோக்கே மையத்தில் குடிபோதையில் சண்டை; 6 பேர் கைது
மலாக்கா, ஜனவரி-9, மலாக்கா ராயாவில் உள்ள கராவோக்கே மையமொன்றில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட சண்டையில் 6 பேர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர். குடிபோதையில் இருந்தபோது,…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா எல்லை பிரச்சனை; 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தாய்லாந்து, டிசம்பர் 10 – கம்போடியா தாய்லாந்து எல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று மோதல்களின் காரணமாக, கம்போடியா அரசு 514 பள்ளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளதென்று…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடிய எல்லை பிரச்சனையில் மலேசியா தலையீடா?குற்றச்சாட்டை மறுத்தார் அன்வார்
ஜோஹேனஸ்பெர்க், நவம்பர்-23 – கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையில் மலேசியா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக, தாய்லாந்தில் சில தரப்புகள் குற்றம் சாட்டுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
குளியலறை கதவை எட்டி உதைத்ததால் அண்ணன் – தம்பிக்கு இடையில் வெட்டுக் குத்து; ஆயர் தாவாரில் பயங்கரம்
ஈப்போ, நவம்பர்-8 – அண்ணன் – தம்பி சண்டையில், தம்பி பாராங் கத்தியால் வெட்டியதில் 56 வயது ஆடவருக்குத் தலையில் இரத்தம் கொட்டிய சம்பவம், பேராக் ஆயர்…
Read More » -
Latest
மும்பையில் நடிப்புப் பள்ளியில் சிறை வைக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு; சந்தேக நபர் சுட்டுக் கொலை
மும்பை, அக்டோபர்-31, இந்தியா, மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக்…
Read More » -
Latest
பாலியல் தொடர்பான தகராறில் காதலன் கொலை; 22 வயது பெண்ணுக்கு ஆறரை ஆண்டு சிறை
கோலாலம்பூர், அக் 28 – ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் தொடர்பான தகராறில் தனது காதலனை கத்தியால் குத்தி மரணம் ஏற்படுத்திய 22 வயது பெண்ணுக்கு ஜோகூர்…
Read More » -
Latest
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More » -
Latest
காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.…
Read More »