dispute
-
Latest
நிலக்கடலைச் சட்னிக்காகத் தீராத பகை: மாற்றுத்திறனாளி சகோதரியைக் கொன்ற சகோதரி கைது
ஜகார்த்தா, ஜூலை-5-இந்தோனேசியாவில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவுத் தகராறு காரணமாக மூத்தச் சகோதரி தனது மாற்றுத்திறனாளி தங்கையைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதான…
Read More » -
Latest
பண்டார் சன்வே கொடூரம்: வெளிநாட்டு மாணவி கொலை; காதல் மற்றும் பணத் தகராறு காரணமா?
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24-பண்டார் சன்வேயில் வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதல் மற்றும் பணத் தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என போலீஸின் தொடக்கக் கட்ட…
Read More » -
Latest
பினாங்கில் பட்டாசு தகராறு; வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், மார்ச்-19-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்போங் மெலாயு பகுதியில் நடந்த இச்சம்பவம்,…
Read More » -
Latest
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம்
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம் குவாந்தான், பிப்ரவரி-18, குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் சொந்தத் தாய், 2 பிள்ளைகள் மற்றும்…
Read More » -
Latest
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம்
சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம் கோத்தா கினாபாலு, பிப்ரவரி-15, சபா, செப்பாங்காரில் குடும்ப மாது…
Read More » -
Latest
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது காஜாங், பிப்ரவரி-13, சிலாங்கூர் காஜாங்கில் நேற்று காலை ஒரு நிலத்தின் மீதான தனிப்பட்ட தகராறு…
Read More » -
Latest
தஞ்சோங் குப்பாங் கடற்கரையில் மதுபோதையில் சண்டை; 9 பேர் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-25 – ஜோகூர், தஞ்சோங் குப்பாங் கடற்கரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 17-ஆம் தேதி கடற்கரையில்…
Read More » -
மலேசியா
மலாக்கா கராவோக்கே மையத்தில் குடிபோதையில் சண்டை; 6 பேர் கைது
மலாக்கா, ஜனவரி-9, மலாக்கா ராயாவில் உள்ள கராவோக்கே மையமொன்றில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட சண்டையில் 6 பேர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர். குடிபோதையில் இருந்தபோது,…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More »
