dog
-
Latest
கூலிமில், நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற ஆடவன் ; RM2,500 அபராதம்
கூலிம், ஜூன் 13 – கெடாவில், நாயை இறக்கமின்றி மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற, தோட்ட வேலை செய்யும் ஆடவன் ஒருவனுக்கு ஈராயிரத்து 500 ரிங்கிட்…
Read More » -
Latest
நாய் துரத்தியதால் சாலையின் குறுக்கே ஓடிய சிறுவன்; காரால் மோதப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பினான்
சித்தியவான், ஏப்ரல்-28, பேராக் சித்தியவானில் தன்னைத் துரத்திய நாயிடம் இருந்துத் தப்பிக்கும் முயற்சியில் பதட்டத்தில் சாலையின் குறுக்கே ஓடிய சிறுவன், காரால் மோதப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பியக்…
Read More » -
Latest
கிரேட் எஸ்கேப் ; சீனாவில், கூண்டின் கதவை சாத்த மறந்ததால், நூற்றுக்கணக்கான ‘ஹஸ்கிகள்’ தப்பியோட்டம்
பெய்ஜிங், ஏப்ரல் 4 – செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்திலுள்ள, கூண்டின் கதவை மூட மறந்ததால், சுமார் 100 ஹஸ்கி நாய்கள் தப்பியோடிய சம்பவம், சமூக ஊடக…
Read More » -
Latest
தெருநாய்களை கொல்லாதீர்; ஷா ஆலாம் மாநகர் மன்றத்திற்கு பிராணிகள் சமூக நல இயக்கம் கோரிக்கை
ஷா அலாம், மார்ச் 30 – அடுத்த மாதத்தில் செத்தியா ஆலமில் தெருநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்வதற்காக தன்னார்வலர்களை கயிற்றின் மூலம் நாய்களை பிடிக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தும்…
Read More » -
Latest
நாய்களை வளர்க்க கூடாது; ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த வட கொரிய
வட கொரிய, மார்ச் 15 – வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்க ஆணையிட்டுள்ளது. ஆனால், இறைச்சிக்கும் ரோமத்திற்கும் நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…
Read More » -
Latest
பினாங்கில், நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற அங்காடி வியாபாரிக்கு ; ஒரு நாள் சிறை, RM12,000 அபராதம்
புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 29 – நாயை மோட்டார் சைக்கிளில் சங்கிலியால் கட்டி இழுந்துச் சென்ற, 46 வயது அங்காடி வியாபாரி ஒருவருக்கு, 12 ஆயிரம் ரிங்கிட்…
Read More » -
Latest
வீட்டு நாயை பிரம்பால் அடித்த ஆடவர்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஜோகூர் பாரு, பிப்ரவரி 26 – ஜொகூரில், வீட்டில் வளர்க்கும் நாயை அதன் உரிமையாளர் பிரம்பால் அடித்த சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது. தாமான் ஜொகூர் ஜெயாவில்…
Read More »