Drivers
-
Latest
நீலாய் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மோதல் ; ‘பெர்ராரி’ & ‘பெரோடுவா அருஸ்’ ஓட்டுநர்கள் சமரசம்
நீலாய், ஆகஸ்ட் 10 – PLUS நெடுஞ்சாலையின் 276ஆவது கிலோமீட்டரில் Ferrari மற்றும் Perodua Aruz ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விவகாரத்தில் இரு தரப்பினரும் சமரசம்…
Read More » -
Latest
Mercedes-Benz காரின் சின்னம் தீக்காயங்களை ஏற்படுத்தியதா? அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த இருவர்
கலிபோர்னியா, ஆகஸ்ட்-10-ஆடம்பரம், மவுசு மற்றும் சொகுசு வசதி வாகனங்களுக்குப் பெயர் போன Mercedes நிறுவனம், சர்ச்சையொன்றில் சிக்கியிருப்பது கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது. Mercedes-AMG சொகுசு காரின் ஓட்டுநர்…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது குற்றம் சுமத்துவது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், ஜூன் 24- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குற்றஞ்சாட்டும் அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உட்டபட்டதாகும். இந்தச் சட்ட நடவடிக்கை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 145(3)-ன்…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
மலேசியா
ஜோகூரில் இந்திய டாக்சி ஓட்டுநர்களின் பிரச்னைகள் குறித்து ரவின் குமார் கலந்துரையாடல்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-11-ஜோகூர் மாநில டாக்சி ஓட்டுநர்களின் நலன் மற்றும் தொழில் சவால்கள் குறித்து முக்கியமான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்…
Read More » -
Latest
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைப் பிடிக்க கூடுதல் சாலைத் தடுப்புச் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும்…
Read More » -
Latest
வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு JPJ கடும் எச்சரிக்கை
வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு JPJ கடும் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-24, வெளிநாட்டு ஓட்டுநர்களை கனரக வாகனங்களுக்கு வேலைக்கு எடுப்பது சட்டவிரோதம் எனவும், உரிய உரிமம்…
Read More » -
Latest
அவசர வழித்தடங்களை பயன்படுத்த போக்குவரத்து நெரிசலை காரணம் கூறுவதா?
சிரம்பான், ஜன 5 – நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் குறித்த விரக்தி, நெடுஞ்சாலைகளில் அவசர பாதைகளை தவறாகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த ஓட்டுநர்கள் கூறும் முக்கிய சாக்குகளில் ஒன்றாகும்.…
Read More » -
Latest
Budi95: கூடுதல் ஒதுக்கீடு பெற இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மாதம் 2,000கி.மீ வரை பயணம் மேற்கொள்ளல் அவசியம்
கோலாலம்பூர், டிசம்பர் 18 – மாதத்திற்கு 2,000 கிலோமீட்டருக்கு குறைவாக பயணம் செய்யும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், Budi Madani RON95 (Budi95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல்…
Read More »
