Driving
-
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் ஓட்டுநர் வழக்குகளில் முரண்பாடான குற்றச்சாட்டுகள் ஏன்? விளக்கம் கோரும் ராயர்
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி…
Read More » -
Latest
ஜோகூரில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் – போலீஸ்
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு…
Read More » -
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More » -
Latest
சாலையின் எதிர்புறத்தில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – கூட்டரசு நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாலை சுமார் 6…
Read More » -
Latest
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு? கோலாலாம்பூர், பிப்ரவரி-16, பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின்…
Read More » -
Latest
அதிகாலை 1 மணிக்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது முதியவர் கைது
சுங்கை பூலோ, செப்டம்பர்-27, நேற்று அதிகாலை 1 மணிக்கு, சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது…
Read More » -
Latest
கவனக்குறைவாக வாகனமோட்டி, பாதசாரிகள் மீது மோதவிருந்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடினில் சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல், பெண் பாதசாரி ஒருவரை மோதும் நிலைக்குச் சென்ற 42…
Read More » -
Latest
லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய பதின்ம வயது சிறுவன் கோலா நெருஸில் கைது
கோலா நெருஸ், செப் 10 – லைசென்ஸ் இன்றி கார் ஓட்டியதோடு காரை நிறுத்தும்படி போலீஸ் விடுத்த உத்தரவை மீறி தப்பியோடிய பதின்ம வயது சிறுவனை இரண்டு…
Read More »