Driving
-
Latest
ஜோகூரில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் – போலீஸ்
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு…
Read More » -
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More » -
Latest
சாலையின் எதிர்புறத்தில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – கூட்டரசு நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாலை சுமார் 6…
Read More » -
Latest
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு? கோலாலாம்பூர், பிப்ரவரி-16, பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின்…
Read More » -
Latest
அதிகாலை 1 மணிக்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது முதியவர் கைது
சுங்கை பூலோ, செப்டம்பர்-27, நேற்று அதிகாலை 1 மணிக்கு, சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது…
Read More » -
Latest
கவனக்குறைவாக வாகனமோட்டி, பாதசாரிகள் மீது மோதவிருந்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடினில் சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல், பெண் பாதசாரி ஒருவரை மோதும் நிலைக்குச் சென்ற 42…
Read More » -
Latest
லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய பதின்ம வயது சிறுவன் கோலா நெருஸில் கைது
கோலா நெருஸ், செப் 10 – லைசென்ஸ் இன்றி கார் ஓட்டியதோடு காரை நிறுத்தும்படி போலீஸ் விடுத்த உத்தரவை மீறி தப்பியோடிய பதின்ம வயது சிறுவனை இரண்டு…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப, இந்தியர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை KUSKOP வலுப்படுத்துகிறது – ரமணன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மலேசியத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP, 13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்த உறுதிச்…
Read More » -
Latest
எதிர் திசையில் வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்ட ஓட்டுநர் மனநிலை பாதிக்கப்பட்டவர்
சிரம்பான், ஜூலை 23 – சிரம்பான Jalan Tuanku Antahவில் எதிர் திசையில் தனது புரோட்டோன் சாகா ஈஸ்வரா காரை ஓட்டிய ஓட்டுனர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என…
Read More » -
Latest
பொருளை மறக்கலாம் பணத்தை மறக்கலாம்; மனைவியை மறக்கலாமா?; 300 கி.மீ. வரை கார் ஓட்டிய பிறகுதான் ஞாபகம் வந்ததாம் கணவருக்கு
பாரிஸ், ஜூலை 11 – மொராக்கோவில் விடுமுறைக் காலத்தைக் கழிக்க தனது மனைவியுடன் பயணித்த பாரிஸைச் சேர்ந்த 62 வயது வயோதிகர் ஒருவர், வாகனத்திற்கு எண்ணெய் ஊற்றி…
Read More »