Driving
-
Latest
ஜூன் 1 முதல் புதிய விதிமுறை; வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்
புத்ராஜெயா, மே-8-வெளிநாடுகளில் பணிபுரிந்து அல்லது கல்வி பயின்று தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
போக்குவரத்திற்கு விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக பள்ளி வேன் ஓட்டுநர் கைது
பொந்தியான், ஏப்-29-மழை பெய்துகொண்டிருந்த சூழலில், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக வைரலான காணொளியில் காணப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ்…
Read More » -
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியபோது மரணத்தை ஏற்படுதிய விபத்து – ராணுவ அதிகாரி கைது
கோலாலம்பூர், ஆக-23-இன்று அதிகாலை MEX நெடுஞ்சாலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் ஒருவரின் கார் , இ-ஹெய்லிங் வாகனம் மீது மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் அலட்சியம்: இருக்கையைச் சாய்த்துக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-17-வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விரைவுப் பேருந்து இருக்கையை பின்னோக்கிச் சாய்த்துக்கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் ஓட்டுநர் வழக்குகளில் முரண்பாடான குற்றச்சாட்டுகள் ஏன்? விளக்கம் கோரும் ராயர்
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி…
Read More » -
Latest
ஜோகூரில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் – போலீஸ்
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு…
Read More » -
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More »