during
-
Latest
இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்
கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, படகு தீப்பிடித்து எரிந்ததில்…
Read More » -
Latest
சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவர் மரணம்; நண்பர் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர். ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக…
Read More » -
Latest
பெர்ஹிந்தியான் பெசார் தீவில் டைவிங் நடவடிக்கையில் சீன பிரஜை மரணம்
பெசுட் , பிப் 26- புலாவ் பெர்ஹெந்தியான் பெசாரில் உள்ள தெலுக் கெகேயில் ( Teluk Keke) மேற்பரப்பு டைவிங் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சீனாவின் சுற்றுலாப் பயணியான…
Read More » -
Latest
பண்டிகைக் காலத்தில் காசநோய் பரவும் அபாயம் அதிகரிப்பு – நிபுணர்கள் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் காசநோய் பரவும் அபாயம் அதிகரிப்பு – நிபுணர்கள் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி 16 – சீனப் புத்தாண்டு முதல் நோன்பு பண்டிகை வரை நடைபெறும்…
Read More » -
Latest
சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகையா? கருத்துத் தெரிவிக்க சைஃபுடின் மறுப்பு
சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகையா? கருத்துத் தெரிவிக்க சைஃபுடின் மறுப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-10, சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறதா என்ற கேள்வி…
Read More » -
Latest
ராஜஸ்தானில் வீடு புகுந்த திருடன் exhaust விசிறியில் சிக்கிய விநோதம்
ஜெய்ப்பூர், ஜனவரி-7, இந்தியா, ராஜஸ்தானில் யாருமில்லாத ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன், exhaust விசிறி ஓட்டைக்குள் சிக்கிக் கொண்ட விநோத சம்பவம் வைரலாகியுள்ளது. முதல் நாள் இரவு…
Read More » -
Latest
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More » -
Latest
அரசு ஊழியர்கள் இனி பணிநேரத்தில் டை கட்ட வேண்டிய அவசியம் இல்லை – புதிய அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-1, அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
காரில் போகும் போது ஆபாச சேட்டை; மசூதி பணியாளர் மீது 15 வயது பையன் புகார்
ஷா ஆலாம், அக்டோபர்-18, சிலாங்கூர், ஷா ஆலாமில் மசூதி பணியாளரின் காரில் lift கேட்டு சென்ற போது, 15 வயது பையன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளான். இச்சம்பவம்,…
Read More » -
Latest
பேராக்கில் மணல் புதைப்பு விபத்தில் ஆடவர் பலி: மூவர் காயம்
பேராக், செப்டம்பர் 8 – நேற்று, பேராக் ஸ்ரீ இஸ்கண்டார், கம்போங் தெலுக் கெபயாங், போத்தா கிரியில் ஆற்றுமணல் சேகரிக்கும் பகுதியில் ஏற்பட்ட மண் புதைப்பு சம்பவத்தில்…
Read More »