during
-
Latest
நாடகப் படப்பிடிப்பின் போது போலீஸ் போல் ஆள்மாறாட்டம்; freelance தயாரிப்புக் குழுவினர் கைது
செப்பாங், மே-27 – உள்ளூர் freelance நாடகத் தயாரிப்பில் பணிபுரியும் போது, போலீஸ் போல ஆள்மாறாட்டம் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் கைதுச்…
Read More » -
Latest
டிக்டாக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபலம்; மெக்ஸிகோவில் பரபரப்பு!
சபோபன் மெக்ஸிகோ, மே 15 – கடந்த திங்கட்கிழமை இரவு, மெக்சிகோ சபோபனிலுள்ள தனது சலூனிலிருந்து, டிக்டாக் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்த, டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸ்…
Read More » -
Latest
புக்கிட் லாருட் மலையேறி மூச்சுத் திணறி மரணம்
தைப்பிங், ஏப்ரல்- 30 – பேராக், தைப்பிங், புக்கிட் லாருட் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மூச்சுத் திணறி உயிரிழந்தார். இன்று காலை 10.40 மணிக்கு…
Read More » -
Latest
தாய்லாந்தில் பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது; 5 போலீஸ்காரர்கள் பலி
பேங்கோக், ஏப்ரல்-25- தாய்லாந்தில் ஒரு உல்லாசத் நகருக்கு அருகே வான்குடைப் பயிற்சியின் போது சிறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து போலீஸ்காரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் படுகாயத்துடன்…
Read More » -
Latest
தெனாகா நேசனல் இணைப்பை திருடியபோது மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்
ஈப்போ, மார்ச் 25 – ஈப்போ தாமான் சிலிபின் ரியாவில் பெர்சியாரான் ரிஷா 27,இல் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு சொந்தமான மின் கம்பிகளை திருடியதாக…
Read More » -
மலேசியா
மலேசியாவின் 9 மாநிலங்களில் 13 முருகன் ஆலயங்கள்; 8 நாடுகளைச் சேர்ந்த 16 ஆலயங்களின் தைப்பூச நிலவரங்களை வழங்கி வணக்கம் மலேசியா சாதனை
கோலாலம்பூர், பிப்ரவரி-13 – 2025 தைப்பூச நேரலை மற்றும் நிலவரங்களை கொண்டு வந்து, உள்ளூர் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல் கல் சாதனையைப் படைத்துள்ளது வணக்கம்…
Read More » -
Latest
சீனப் புத்தாண்டு விடுமுறையில் முக்கிய நெடுஞ்சாலைகளில் 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்கலாம்
கோலாலம்பூர், ஜனவரி-22,வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 24, வெள்ளிக்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More »