during
-
Latest
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More » -
Latest
அரசு ஊழியர்கள் இனி பணிநேரத்தில் டை கட்ட வேண்டிய அவசியம் இல்லை – புதிய அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-1, அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
காரில் போகும் போது ஆபாச சேட்டை; மசூதி பணியாளர் மீது 15 வயது பையன் புகார்
ஷா ஆலாம், அக்டோபர்-18, சிலாங்கூர், ஷா ஆலாமில் மசூதி பணியாளரின் காரில் lift கேட்டு சென்ற போது, 15 வயது பையன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளான். இச்சம்பவம்,…
Read More » -
Latest
பேராக்கில் மணல் புதைப்பு விபத்தில் ஆடவர் பலி: மூவர் காயம்
பேராக், செப்டம்பர் 8 – நேற்று, பேராக் ஸ்ரீ இஸ்கண்டார், கம்போங் தெலுக் கெபயாங், போத்தா கிரியில் ஆற்றுமணல் சேகரிக்கும் பகுதியில் ஏற்பட்ட மண் புதைப்பு சம்பவத்தில்…
Read More » -
Latest
மெர்டேக்கா வார இறுதி விடுமுறையில் PLUS நெடுஞ்சாலைகளில் தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 68-ஆவது மெர்டேக்கா கொண்டாட்டத்தை ஒட்டிய நீண்ட வார இறுதி விடுமுறையில், தனது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வாகனங்களாக…
Read More » -
Latest
பழுதுபார்ப்பின் போது டாங்கி லாரி வெடித்தது; ஓட்டுநர் பலி, பட்டறைப் பணியாளர் காயம்
சிரம்பான், ஆகஸ்ட்-17- நெகிரி செம்பிலான் ரந்தாவில் வாகனப் பட்டறையொன்றில் பழுதுபார்ப்பின் போது டாங்கி லாரி வெடித்ததில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவவத்தில் பட்டறைப்…
Read More » -
Latest
50km சைக்கிளோட்டத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளைஞர் மரணம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, காஜாங் EKVE நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டர் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 வயது இளைஞர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன்…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
மலேசியா
காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார். ஜூன் 27-ஆம்…
Read More » -
Latest
தேர்தல் காலத்தில் மட்டும் உழைப்பவர்கள் அல்லர் நாங்கள்; பெரிக்காத்தான் சஞ்சீவன்
ஜெராம் பாடாங், ஜூன்-27 – எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் காலத்தில் மட்டும் பணியாற்றுவதில்லை. மாறாக, எல்லா காலத்திலும் மக்கள் சேவை செய்வதே தங்கள் பாணியென,…
Read More »