elderly man
-
Latest
பூனை வருவது பிடிக்கவில்லையாம்; சரமாரியாகத் தாக்கி காலி வீட்டில் வீசிய முதியவர்
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர்…
Read More » -
Latest
சித்திரா பௌர்ணமியின் போது கடை முன் கூடாரம் போடுவதா? அதிருப்தியில் தெலுக் இந்தான் நகராண்மைக் கழக அலுவலகக் கண்ணாடியை உடைத்த முதியவர்
தெலுக் இந்தான், மே-9- பேராக், தெலுக் இந்தான் நகராண்மைக் கழக நிர்வாகத்தின் மீது கொண்ட அதிருப்தியில், ஆடவர் ஒருவர் அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கண்ணாடிக் கதவையே…
Read More » -
Latest
குளுவாங்கில் தடம்புரண்ட கார் வீட்டுக்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்த முதியவரை மோதியது
குளுவாங், மே-8 – ஜோகூர், சிம்பாங் ரெங்கம், தாமான் தியாரா பெர்டானாவில் வீட்டின் முன்பு பெருக்கிக் கொண்டிருந்த 61 வயது முதியவர், தடம்புரண்டு வந்த காரால் மோதப்பட்டார்.…
Read More » -
Latest
ஷா ஆலாமில் பொழுதுபோக்காய் ஆயுதங்களைச் சேகரித்த முதியவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல் 24- கடந்த திங்கட்கிழமை, பல்வேறு வகையான ஆயுதங்களைச் சேகரித்த வைத்திருந்த முதியவர் ஒருவர், செரெண்டா அந்தாரா காபி (Antara Gapi, Serendah) பகுதியில்…
Read More » -
Latest
பினாங்கில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண் கற்பழிப்பு; முதியவர் கைது
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கு, பாயான் லெப்பாசில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண்ணைக் கற்பழித்த புகாரில், 64 வயது முதியவர் கைதாகியுள்ளார். கடந்த வார இறுதியில் 27 வயது…
Read More » -
மலேசியா
காஜாங்கில் எதிர் திசையில் வாகனமோட்டி வைரலான முதியவர் கைது
காஜாங், மார்ச்-21 -சிலாங்கூர், காஜாங்கில் சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிய முதியவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். Jalan Persiaran Mahkota Residence சாலையில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்ததாக, காஜாங்…
Read More » -
Latest
ஜோகூரில் நோன்பு மாதத்தில் உணவருந்திய சீன ஆடவரை அறைந்த வயதான நபர்; அமைச்சர் கண்டனம்
புத்ரா ஜெயா, மார்ச் 17 – ஜொகூரில் நோன்பு மாதத்தில் உணவு அருந்தியதற்காக ஒரு சீனரை வயதான ஆடவர் ஒருவர் பலமுறை அறைந்த சம்பவம் தேசிய ஒற்றுமை…
Read More » -
Latest
14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த முதியவர் ஜோகூர் பாருவில் போலீஸாரால் சுட்டுக் கொலை
ஜோகூர் பாரு, மார்ச்-8 – போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த ஒரு முதியவர், ஜோகூர் பாருவில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாமான்…
Read More »