elderly man
-
Latest
ஜெர்மனியில் 4 நாட்கள் லிப்டில் சிக்கிய முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்
ஜெர்மனி, செப்டம்பர் 9 – ஜெர்மனியில், தனது வீட்டிலுள்ள லிப்ட் பழுதடைந்திருந்ததால், நான்கு நாட்கள் உணவும் தண்ணீருமின்றி அதனுள் சிக்கியிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்,…
Read More » -
Latest
அம்பாங் மருத்துவமனையில் பரபரப்பு; மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டி, குத்த முயன்ற முதியவர் கைது
அம்பாங், ஆகஸ்ட்-18 – அம்பாங் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவரை அண்மையில் தகாத வார்த்தைகளால் திட்டி, உடல் ரீதியாகத் தாக்க முயன்ற சந்தேகத்தில், 61 வயது முதியவர்…
Read More » -
Latest
வயதானவரின் e- hailing காரை பயணி களவாடினார்
சிரம்பான்,ஆகஸ்ட்-15- சிரம்பான் Bandar Ainsdaleலில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தியிருந்த தனது e-hailing வாடகை காரில் இருந்த பயணி அதனை ஓட்டிச் சென்றதால் 61 வயது கார்…
Read More » -
Latest
திரெங்கானுவில் இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய முதியவர் கைது
செத்தியூ, ஆகஸ்ட்-11 – திரங்கானு, செத்தியூவில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய சந்தேகத்தில், 79 வயது முதியவர் கைதாகியுள்ளார். நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல்…
Read More » -
Latest
2 மனைவிகளைக் கொண்ட முதியவர் கொழுந்தியாளைக் கற்பழித்ததாக கோத்தா பாருவில் குற்றச்சாட்டு
கோத்தா பாரு, ஜூலை-28- ஏற்கனவே 2 மனைவியரைக் கொண்ட 64 வயது முதியவர், சொந்த கொழுந்தியாளையே கற்பழித்ததாக கிளந்தான் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.…
Read More » -
மலேசியா
டுரியான் பழத் தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவர்; பக்கத்தில் துப்பாக்கி கண்டெடுப்பு
ஜெலபு, ஜூலை-18- நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத்தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவரின் பக்கத்தில், சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட சுடும் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது. குவாலா கிளாவாங்கில்…
Read More » -
Latest
பினாங்கில் பூட்டப்பட்ட வீட்டில் ஆடவர் இறந்து கிடந்தார்
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 16 – பினாங்கில் Hong Seng பகுதியில் உள்ளே பூட்டப்பட்டிருந்து தனது வீட்டிற்குள் 79 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.…
Read More » -
Latest
பூனை வருவது பிடிக்கவில்லையாம்; சரமாரியாகத் தாக்கி காலி வீட்டில் வீசிய முதியவர்
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர்…
Read More » -
Latest
சித்திரா பௌர்ணமியின் போது கடை முன் கூடாரம் போடுவதா? அதிருப்தியில் தெலுக் இந்தான் நகராண்மைக் கழக அலுவலகக் கண்ணாடியை உடைத்த முதியவர்
தெலுக் இந்தான், மே-9- பேராக், தெலுக் இந்தான் நகராண்மைக் கழக நிர்வாகத்தின் மீது கொண்ட அதிருப்தியில், ஆடவர் ஒருவர் அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கண்ணாடிக் கதவையே…
Read More »
