electricity
-
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
மின்சார கட்டண உயர்வு வதந்திக்கு TNB மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-2-மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை TNB மறுத்துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற அந்த தகவல்கள் தவறானவை…. இது பொது…
Read More » -
மலேசியா
கங்கர் & கோலா பெர்லீஸில் 7 வளாகங்களில் RM15.5 மில்லியன் மதிப்புள்ள மின்சாரத்தை களவாடிய பிட்கொய்ன் கும்பலை முறியடித்த போலீஸ்
கங்கார், ஜன 7 – கங்கர் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு வளாகங்களில் தெனாகா நேசனல் நிறுவனத்திற்கு சொந்தமான 15.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள…
Read More » -
Latest
பாலத்தை கடந்தபோது சபா மின்சார ஊழியர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்
கெனிங்காவ், செப் 17 – Kampung Nuntunan Apin Apin யில் நேற்றிரவு வெள்ளத்திற்குள்ளான ஆற்றுப் பாலத்தை கடந்து சென்றபோது சபா மின்சார ஊழியர் ஒருவர் நீரோட்டத்தில்…
Read More » -
Latest
RON 95 பெட்ரோலுக்கான மானியங்களை அக்கற்றுவதையும் மின்சாரக் கட்டண உயர்வையும் நிறுத்தி வைக்க ஹம்சா கோரிக்கை
கோலாலம்பூர், மே-5- அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பை எதிர்கொள்வதில், பயனர்களுக்கு சுமையாய் போய் முடியும் எந்தவொரு நிதிக் கொள்கை மாற்றத்தையும் அரசாங்கம் நிறுத்தி வைக்க வேண்டும்.…
Read More »