evacuated
-
Latest
வியட்நாமை நெருங்கும் Bualoi சூறாவளி; முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம், விமான நிலையங்கள் மூடல்
ஹனோய், செப்டம்பர்-28, வியட்நாமில் இன்று புயல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் புவாலோய் (Bualoi) சூறாவளி, மத்திய வியட்நாமை இன்றிரவு கடக்கும் என…
Read More » -
Latest
சபாவில் வெள்ளம்; 400-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்
கோத்தா கினபாலு, செப்டம்பர் 12 – சபாவில் வெள்ளம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 லிருந்து 409 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 22 கிராமங்கள் வெள்ளத்தால்…
Read More » -
Latest
ஐஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறிய எரிமலை; கொப்பளிக்கும் தீ குழம்பு; 4,000 மக்கள் வெளியேற்றம்
ரெய்க்ஜாவிக் (ஐஸ்லாந்து), ஜூலை-20 – ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பெரிய நில அதிர்வைத் தொடர்ந்து ஒரு எரிமலை வெடித்துச் சிதறியக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சள்…
Read More » -
Latest
தைவானைத் தாக்கிய Danas சூறாவளி; 28 பேர் காயம் ; 3,000 மக்கள் வெளியேற்றம்
தைப்பே, ஜூலை-7 – தைவானில் நேற்று Danas சூறாவளி கொண்டு வந்த கனழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. இதனால் பாதுகாப்புக் கருதி 3,000 பேர் தங்கள்…
Read More » -
Latest
துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ; 50,000 மக்கள் வெளியேற்றம்
அங்காரா, துருக்கி, ஜூலை 1 – கடந்த ஞாயிற்றுகிழமை, துருக்கி வனப்பகுதியில், காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக…
Read More » -
Latest
ஈரானிலிருந்து வெளியேறிய மலேசியர்கள் பாதுகாப்பாக KLIA வந்தடைந்தனர்
செப்பாங், ஜூன்-23 – பாதுகாப்புக் கருதி ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட 17 மலேசியர்கள் உட்பட 24 பேர் மலேசியா வந்துசேர்ந்துள்ளனர். அவர்களை ஏற்றியிருந்த மலேசியா ஏர்லைன்ஸின் MH781 சிறப்பு…
Read More » -
Latest
துபாயில் 67 மாடி வானுயர் கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பிழம்புகள்; சுமார் 4,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
துபாய், ஜூன்-15, ஐக்கிய அரபு சிற்றரசின் துபாயில் 67 மாடிகளைக் கொண்ட Marine Pinnacle வானுயர் குடியிருப்பு கோபுரத்தில் தீப்பற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »