failed
-
Latest
சாரா கைரினாவின் சடலத்திற்கு சவப்பரிசோதனைக் கோராமல் விசாரணை அதிகாரி தவறிழைத்தார்; CID தலைவர் குமார் அம்பலம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- 13 வயது மாணவி சாரா கைரினாவின் மரணத்தை விசாரித்த அதிகாரி, சவப்பரிசோதனைக்கு கோரிக்கை வைக்காமல் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. சாராவின் மரணம்…
Read More » -
Latest
போதைப்பொருளுக்கெதிராக RM50 பில்லியன் செலவிட்டும் பலனில்லை; புதிய யுக்திகள் தேவை – சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 -கடந்த 50 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கம் மற்றும் சிகிச்சைக்காக 50 பில்லியனுக்கும் அதிகமாக அரசு செலவிட்டிருந்தாலும், மலேசியா இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்தத்…
Read More » -
Latest
தொடர்ச்சியான தலைமைத்துவம் இல்லாததே மித்ராவின் கடந்த கால தோல்விக்குக் காரணம் – பிரபாகரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7 – மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் கடந்த கால தோல்விகளுக்கு, ஒரு தொடர்ச்சியான தலைமைத்துவம் இல்லாததே காரணமாகும் என, அதன் நடப்புத் தலைவர்…
Read More » -
Latest
மறந்து விட்டுச் சென்ற பொருளை மீண்டும் எடுக்க வந்தபோது சிக்கிய கொள்ளையன்; பினாங்கில் சம்பவம்
பத்து மாவோங், ஆகஸ்ட்-5 – பினாங்கு, பத்து மாவோங்கில் ஒரு வீட்டில் கொள்ளையிடும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அங்கிருந்து தப்பிய ஆடவன், மறதியில் விட்டுச் சென்ற பொருளை…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வழிப்பறி கொள்ளை தோல்வி; ஆடவனை சுற்றி வளைத்த பொது மக்கள்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-5 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சாலை வழிப்பறிக் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்து, 30 வயது ஆடவன் பொது மக்களிடம் பிடிபட்டான். ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் போல் பாசாங்கு; ஜம்பம் பலிக்காமல் , கொத்தாக அள்ளிச் செல்லப்பட்ட வெளிநாட்டவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-29- தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிநுழைவுத் துறை இன்று நடத்திய அதிரடிச் சோதனையில், 171 வெளிநாட்டவர்கள் கைதாகினர். முறையான ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலைக்கு…
Read More » -
Latest
கொள்ளையிடும் முயற்சி தோல்வி; சமையலறையில் மலக்கழிவை விட்டுச் சென்ற திருடன்
ரவூப், ஜூன்-11 – பஹாங் ரவூப்பில் ஒரு கணினி கடையில் திருட முயன்று தோல்வியடைந்த ஆடவன், விரக்தியில் கடையின் சமையலறையில் தனது மலக்கழிவை வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.…
Read More » -
Latest
பிரேக் செயல்படவில்லை கிரிக்கில் விபதுக்குள்ளான பஸ்ஸின் ஓட்டுனர் மன்னிப்பு கோரினார்.
கோத்தா பாரு, ஜூன் 10 – UPSI பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணமான பஸ் விபத்திற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திடீரென…
Read More »