false
-
Latest
எரிசக்தி நெருக்கடி குறித்து பொய்ச் செய்தி: ஒருவர் மீது வழக்கு, ஐவருக்கு அபராதம்
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
RM200,000 குறைந்தபட்ச விலை என்ற தகவல் தவறானது, RM100,000 மட்டுமே: BYD EV ஆலை நிபந்தனைகள் குறித்து MITI விளக்கம்
கோலாலாம்பூர், மார்ச் -31-சீனாவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, பேராக், தஞ்சோங் மாலிமில் EV தொழிற்சாலையை நிர்மாணிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கக் கூடுமென்ற தகவல் தொடர்பில், முதலீடு,…
Read More » -
Latest
தவறான உள்ளடக்கம் Edisi Siasat. Edisi Khas Telegram சேனல்களை மூடும்படி நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் , நவ 14 – 33 தவறான மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கங்களை நீக்கவும், Edisi Siasat மற்றும் Edisi Khas ஆகிய இரண்டு டெலிகிராம் சேனல்களை…
Read More » -
Latest
என் தவறுதான்!” – முன்னாள் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் குறித்த தவறான தகவல்களுக்கு பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர்-9, பிரதமரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதற்காக, MAP எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
“பொய்யான இந்து கடவுள்”: அமெரிக்காவில் ஹனுமான் சிலை குறித்து குடியரசுக் கட்சித் தலைவரின் கருத்தால் பெரும் சர்ச்சை
வாஷிங்டன், செப்டம்பர்-23, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 90 அடி உயரத்தில் அமைந்துள்ள “Statue of Union” ஹனுமான் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால், குடியரசுக் கட்சி…
Read More » -
Latest
எனது மகனை நான் கொன்றேனா? பொய் வாக்குமூலமளிக்க போலீஸ் வற்புறுத்தியதாக சிறுவன் ராயனின் தாயார் பகிரங்க தகவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க…
Read More »