federal
-
Latest
தைப்பூசம் & கூட்டரசு பிரதேச தினத்திற்கான மாற்று விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – அடுத்தாண்டு வரவிருக்கும் தைப்பூசம் மற்றும் கூட்டரசு பிரதேச தினம் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், கூட்டரசு பிரதேச…
Read More » -
Latest
ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல; தனியாருக்குச் சொந்தமானது
கோலாலம்பூர், நவ 14 -ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல. மாறாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
‘பினாங்கு மாநிலம் கெடாவுக்குச் சொந்தமல்ல’ என கூட்டரசுச் சட்டம் தெளிவாக கூறுகிறது; மக்களவையில் சூடான விவாதம்
கோலாலம்பூர், நவம்பர்-13, ‘பினாங்கு மாநிலம் கெடாவுக்கே சொந்தம்’ என வெடித்துள்ள சர்ச்சை நேற்று மக்களவையிலும் எதிரொலித்தது. பினாங்கு மாநிலம் கெடா சுல்தானத்தின் சொத்தாக இருக்க வேண்டும் என்பது…
Read More » -
Latest
மத்திய அரசாங்கத்தின் கடன் RM50 பில்லியன் உயர்ந்து RM1.3 ட்ரில்லியனாகப் பதிவு
கோலாலாம்பூர், ஜூலை-29- மார்ச் மாத இறுதி வரைக்குமான நிலவரப்படி மலேசியாவின் மொத்தக் கடன் 1.3 ட்ரில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது. பொது மேம்பாட்டு செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான தொடர்ச்சியான நிதிப்…
Read More » -
Latest
ஜோகூர் அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை விரைந்து நிரப்புவீர்; மத்திய அரசுக்கு TMJ வலியுறுத்து
ஜோகூர் பாரு, ஜூலை-9 – சுகாதாரத் துறையில் நிலவும் காலியிடங்களை விரைந்து நிரப்புமாறு, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் மத்திய அரசாங்கத்தை…
Read More » -
Latest
Sisters in Islam அமைப்புக்கு எதிரான 2014 ஃபத்வாவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
புத்ராஜெயா, ஜூன்-19 – பெண்கள் உரிமைப் போராட்ட அமைப்பான SIS எனப்படும் Sisters in Islam-முக்கு எதிரான 2014 ஃபத்வா உத்தரவை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று…
Read More » -
Latest
இரகசியத்தன்மை மீறலுக்காக NFC-க்கு RM90 மில்லியன் இழப்பீடு வழங்க பப்ளிக் வங்கிக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவு
புத்ராஜெயா, ஜூன்-18 – NFC எனப்படும் தேசிய ஃபீட்லோட் கழகம் மற்றும் அதன் 3 துணை நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு இரகசியத்தன்மையை மீறியதற்காக,…
Read More » -
Latest
கூட்டரசு நெடுஞ்சாலையில் தவறு செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் ட்ரோன்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-11 – விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகளின் பயன்பாட்டை அமுல்படுத்தவும் ஏதுவாக, கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்க, போலீஸார் ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.…
Read More »